செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

Tag: முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி

தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு... ரேஷன்பொருட்கள் இலவசம் - முதல்வர் அறிவிப்பு மாநில முதலமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல். 30-ந்தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக அனைத்து அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதம...
இந்த சூழலில்கூட சந்தர்ப்பவாத அரசியல் செய்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் – முதல்வர் பழனிச்சாமி காட்டமான பதில்

இந்த சூழலில்கூட சந்தர்ப்பவாத அரசியல் செய்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் – முதல்வர் பழனிச்சாமி காட்டமான பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னலமற்று பணியாற்றுகிறவர்களை கொச்சைப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் - முதல்வர் பழனிச்சாமி பதில் அறிக்கை கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கொரானா வைரஸ் நோய்த் தொற்று முதன் முதலாக கேரளாவில் வந்தபோதே, அ.தி.மு.க. அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது. நோய்த் தொற்று சம்பந்தமாக நாள்தோறும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகள் த...
தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிக்கப்படுமா? காலையில் பிரதமருடன் வீடியோவில் மீட்டிங்... மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை... தீயாக வேலை செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களை கடந்த நிலையில், வைரஸ் கிருமி சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஏற்கனவே ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதே போல ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மாநில முதல்வர்களுடன் இரண்டாவது முறையாக நாள...
கொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

கொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரானாவை வெல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்போம். துணை நிற்போம் என பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.   அவர் வெளியிட்ட அறிக்கை:   இக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார். உட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனை கட்சிகள்... இடம் வாய்த்ததென சிஸ்டத்தை சரிசெய்ய புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிரீடமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி... எல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியை பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சொல் குறைவு... செயல் அதிகம் என இறங்கினார். மழை அதிகமாக வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்... கன்மாய்களை புதுப்பித்தது.. விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது.. படிப்படியாக தமிழகத்தை...
மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்களை காக்கவே 144 தடை உத்தரவு - முதல்வர் பழனிச்சாமி உடலால் தனித்திருப்போம். உள்ளத்தால் இணைந்திருப்போம். ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரானா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் பழனிச்சாமி பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: மக்களை காப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு முதல் ஸ்டேஜ் அளவில் தான் உள்ளது. இரண்டு மூன்று நான்கு என அடுத்த கட்டங்களுக்கு போக விடாமல் தடுக்கவே தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அத்தியாவசிய தேவை என்றால் மட்டும் வெளியில் வாருங்கள். மற்றபடி சும்மா சுற்றுகிறவர்களுக்கு 144 தடை கண்டிப்பாக பொறுந்தும். மக்களை பாதுக்கத்தான் இந்த நடவடிக்கைகள். பொதுமக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 15 சிறப்பு படுக்கைவசதிகள் ஏற்படுத்தி இர...
பால்,மளிகை,காய்கறிகள் கடை திறப்பதில் கடும் கட்டுப்பாடுகள் – முதல்வர் உத்தரவு

பால்,மளிகை,காய்கறிகள் கடை திறப்பதில் கடும் கட்டுப்பாடுகள் – முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பால்,மளிகை,காய்கறிகள் கடை திறப்பதில் கடும் கட்டுப்பாடுகள் - முதல்வர் உத்தரவு கொரானா வைரஸ் தாக்கம் படு வேகமாக பரவி வருவதால் ஏற்கனவே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருளை விற்கும் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. பால் விற்பனை வழக்கமாக எல்லா சிறு விற்பனை கடைகளிலும் கிடைக்காது. ஆவின் விற்பனை நிலையங்களிலும், ஆவின் முகவர்களிலும் மட்டுமே கிடைக்கும். அதுவும் காலை 6 மணி முதல் 9 மணிவரை மட்டுமே கிடைக்கும். என்று கூட்ட முடிவில் தகவல் வெளியானது. ஆனால் அப்படி நேரம் வைத்தால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்பதால் மளிகை, காய்கறிகள் கடைகள் வழக்கம் போல திறந்திருக்கும். அதே நேரம் மக்களின் சமூக விலகலை கடைக்காரர்கள் கண்டிப்பாக கடை பிடிக்கவேண்டும...
கொரானாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் – முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்

கொரானாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் – முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது: தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன்* *பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்* *அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை* *சாதி மத இன வேறுபாடுகளைக் கடந்து கரோனாவை விரட்ட உறுதியேற்போம்* *விழித்திரு , விலகி இரு , வீட்டிலேயே இரு* *21நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல , உங்கள் குடும்பத்தை காக்கும் அரசின் உத்தரவு* *அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும்* *கரோனாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்* *கரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறது* *தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிﹷ*...
கொரானா பீதி… மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

கொரானா பீதி… மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதி... மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வருகிறது. கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விமானம், ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில மாவட்ட எல்லைகளையும் தமிழக அரசு மூடி சீல்வைத்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எந்த வாகனங்களும் மாநிலத்தில் அனுமதிக்கப்படவில்லை. கடைகளிலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மருந்தகங்கள், பலசரக்கு கடைகள், பால் வினியோகம் மட்டுமே திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்க வேண்டாம் என்பதற்காக சமூக விலகலை அரசு கடுமையாக கடைபிடிக்க உத்தரவிட்...
தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு… மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு!

தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு… மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு... மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு! இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது...
வதந்திகளை நம்ப வேண்டாம் 22ம் தேதி அரசு பஸ் இயங்காது – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

வதந்திகளை நம்ப வேண்டாம் 22ம் தேதி அரசு பஸ் இயங்காது – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வதந்திகளை நம்ப வேண்டாம் 22ம் தேதி அரசு பஸ் இயங்காது - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றை தடுக்க பிரதமர் கூடிறியபடி 22-ந்தேதி 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. மெட்ரோ ரெயில்களும் ஞாயிறன்று இயங்காது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள். மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்...