செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: ராகவா லாரன்ஸ்

வைரலாகும் ருத்ரன் பட போஸ்டர்!

வைரலாகும் ருத்ரன் பட போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராகவா லாரன்ஸ், ருத்ரன், raghava lawrence, ruthranதமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் வெளியாக இருக்கும் ருத்ரன் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் ருத்ரன் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் மதுபாட்டில் வைத...
ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!

ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்! த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதையறிந்த ராகவா லாரன்ஸ், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொ...
மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!

மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது! தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘துர்கா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை லாரன்ஸ் இயக்கி, நடிப்பதோடு மட்டுமின்றி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளார். அதோடு 2 மிரட்டலான போஸ்டர்களையும் வெளியிட்டு உள்ளார். இதன்மூல...
ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்!

ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்! ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார். கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து திரையுலகைச் சேர்ந்த சிலர் இவருக்கு உதவிக்கரம் நீட்டினர். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீப்பெட்டி கணேசன், கடந்த திங்களன்று (மார்ச் 22) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுல...
தம்பிக்கு பிறந்த நாள் பரிசாக ஹீரோ சான்ஸ் கொடுத்த அண்ணன் லாரன்ஸ்!

தம்பிக்கு பிறந்த நாள் பரிசாக ஹீரோ சான்ஸ் கொடுத்த அண்ணன் லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போது தான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும், தற்போது நிலவிவரும் கொரான...
தன்னார்வலர்கள் உதவி செய்ய கூடாது என்று தடுப்பது அதிமுகவின் சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி – திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்

தன்னார்வலர்கள் உதவி செய்ய கூடாது என்று தடுப்பது அதிமுகவின் சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி – திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தன்னார்வலர்கள் உதவி செய்ய கூடாது என்று தடுப்பது அதிமுகவின் சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம் கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிவாரணப் பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது என்றும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்,  தன்னர்வலர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உதவி அளிக்கக்கூடாது என அரசு உத்தரவிடுவது சர்வாதிகாரத்தனம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில்...
தமிழ் புத்தாண்டில் மீண்டும் கொரானா உதவி அறிவிக்கிறார் லாரன்ஸ்!

தமிழ் புத்தாண்டில் மீண்டும் கொரானா உதவி அறிவிக்கிறார் லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழ் புத்தாண்டில் மீண்டும் கொரானா உதவி அறிவிக்க லாரன்ஸ் திட்டம்! கொரானா பரவல் காரணமாக முடங்கிப் போய் உள்ள தமிழ் திரைத்துறைக்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார். அதோடு, இன்னும் பல உதவிகள் செய்யப் போவதாகவும் அதை மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் நேற்று மாலை 5 மணிக்கு உதவி குறித்த அறிவிப்பு எதையும் பதிவிடவில்லை. அதற்கு பதில் "அவரது ஆடிட்டர் மற்றும் நண்பர்கள் ஆலோசனைக்கு பின் முடிவெடுக்க 2 நாட்கள் கால அவகாசம் கேட்டதால் வரும் புத்தாண்டில் தனது அடுத்த கட்ட நலதிட்ட உதவிகள் குறித்து அறிவிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் அதிக நிதி உதவி செய்த ஒரே நடிகர் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அடுத்த கட்டமாக மீண்டும் உதவி...
அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!

அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்! கொரானா வைரஸ் தாக்கதால் திரைத்துறை முடங்கி இருப்பதை கவனத்தில் கொண்டு அதில் அங்கம் வகிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக அதன் தலைவர் செல்வமணி நன்கொடை வசூல் செய்து வருகிறார். உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தொடங்கி அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், லாரன்ஸ்,  நயன்தாரா என பலரும் பல லட்சங்களை பெப்சிக்கு நிதியாக வழங்கி இருக்கிறார்கள். அதோடு அரிசி, சர்க்கரை, குளியல் சோப்புக்கள், துணி சோப்புக்கள், பருப்பு மூட்டைகள் எண்ணை பாக்கெட்டுகள் என பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள். திரைத்துறைக்கு புதிய அறிமுகம்... இன்னும் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியே வரவில்லை. அப்படி இருந்தும் திரைத்துறை தொழிலாளர் நலனுக்காக 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக பெப்சிக்கு வழங்கி இருக்கிறார் இந...
கொரானா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி கொடுத்த லாரன்ஸ்!

கொரானா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி கொடுத்த லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொரானா தடுப்பு நிவாரண நிதிக்கு 3 கோடி கொடுத்த லாரன்ஸ்! நாடு முழுதும் கொடிய கொரானா வைரஸ் காரணமாக அனைத்து துறைகளும் முடங்கி உள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி கொடுத்து வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை எளிய மக்களுக்கு  ரூ.75 லட்சமும் என மொத்தம் 3 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். தமிழ் நடிகர்களில் லாரன்ஸ் மட்டுமே அதிக நிதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
மரியாதை இல்லையாம்  இந்திபடத்தில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்..!

மரியாதை இல்லையாம் இந்திபடத்தில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மரியாதை இல்லையாம் இந்திபடத்தில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்..!     நம்மூர் ராகவா லாரன்ஸ் தமிழில் காஞ்சனா படத்தை பல பாகங்கள் எடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் காஞ்சனா3 படத்தை தமிழில் ரிலீஸ் செய்த கையோடு இந்திப்படத்தை இயக்க மும்பை சென்றார். காஞ்சனா படத்தை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் "லஷ்மி பாம்" என்ற பெயரில் இயக்கி வந்தார். இந்த நிலையில் இயக்குனர் லாரனஸ் கவனத்திற்கு தெரியாமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திடீரென ரிலீஸ் செய்தார்கள். இதற்கு முன்பே இயக்குனர் லாரன்சுக்கும் பட நிறுவனத்திற்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது. இந்த நிலையில் தான் இயக்கி வந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து புலம்பி ஒரு டிவிட் போட்டு மும்பையில் இருந்து சென்னை திரும்பி விட்டார். அவரு போட்ட டிவிட்டுல "எனக்கு மரியா...