வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: CN.Ramamoorthy

வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR

வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  வன்னியருக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லை ராமதாஸ் கடித பித்தலாட்டம் அம்பலப்படுத்தும் CNR   https://youtu.be/8BYgd0SpkQI
வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!

வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு - சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்! வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் விழாவும், அமைப்பின் மாநில செயற்குழு கூட்டமும் சென்னையில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு முனபாக தனது பிறந்த நாளை முன்னிட்டு தென்னமரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முன்னதாக பிறந்த நாளை முன்னிட்டு தாயாரிடம் சி.என்.ஆர். ஆசி பெற்றார்.   சென்னை சாலிகிராமம் சாய் நகரில் உள்ள சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கபபட்டது. பின்னர் வன்னியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளி இடஒதுக்கீட்டு நாயகர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னையில் உ...
பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

HOME SLIDER, NEWS, politics, கட்டுரை, செய்திகள், தமிழக அரசியல்
    ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி! பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!? வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது. இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர்  கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிட...
இனியும் சாதியால் மோதல் வேண்டாம் I சாதி மோதலுக்கு காரணம் யார்? –உண்மையை போட்டுடைத்த சிஎன்ஆர்

இனியும் சாதியால் மோதல் வேண்டாம் I சாதி மோதலுக்கு காரணம் யார்? –உண்மையை போட்டுடைத்த சிஎன்ஆர்

HOME SLIDER, kodanki voice, politics, தமிழக அரசியல், வீடியோ
  இனியும் சாதியால் மோதல் வேண்டாம் I சாதி மோதலுக்கு காரணம் யார்? –உண்மையை போட்டுடைத்த சிஎன்ஆர்   https://youtu.be/_v47P_BXVT0
நக்கீரன் கோபால் இப்படி செய்யலாமா?

நக்கீரன் கோபால் இப்படி செய்யலாமா?

HOME SLIDER, kodanki voice, வீடியோ
    நக்கீரன் கோபால் இப்படி செய்யலாமா?   https://youtu.be/zT7XBnvq6tc   #nakkeeranGopal #veerappan நக்கீரன்கோபாலா இப்படி செய்கிறார்? #sivasubramaniyam #muthulakshmi #CNR     சந்தன கடத்தல் வீரப்பன் விவகாரம் குறித்து நக்கீரன் கோபால் தனது அனுபவங்களை பேசி வருவது தெரிந்த விஷயம். அதேபோல முதன் முதலில் வீரப்பனை காட்டுக்குள் சென்று சந்தித்து வந்த பத்திரிகையாளர் சிவ சுப்பிரமணியம் அவரும்தனது அனுபவங்களை தனது சிவா மீடியாவில் பதிவு செய்ய... அங்கே ஆரம்பித்த பிரச்சனை காப்பிரைட் ஸ்டிரைக் தரும் அளவுக்கு போனது. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல மீடியாவில் இரண்டு பிரபலங்கள் முரண்பட்டு நிற்பது வேதனையான உண்மை. அதைவிட வீரப்பன் விவகாரத்தை வைத்து அவரது குடும்பத்துக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.   - கோடங்கி...