செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

கனா படத்தில் முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன்..!

கனா படத்தில் முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'கனா' அதன் பாடல்கள் மற்றும் காட்சி விளம்பரங்களின் மூலமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. குறிப்பாக, சிவகார்த்திகேயன் ஒரு புதிய தோற்றத்தில் திரையில் தோன்றியது, அதன் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரோ என்ற சில அனுமானங்கள் உண்டு, ஆனால் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அந்த விஷயங்களை பற்றி கூறி, நம்மை ஆச்சரியப்படுகிறார். சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது தான் உண்மை. சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர். என் இயக்குனர் 'கனா'வை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன், தான் ஒரு தயாரிப்பாளர் என்...
உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் – ரகுராம் ராஜன்

உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் – ரகுராம் ராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரிசர்வ் வங்கி கவனர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் நிலவி வந்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், உர்ஜித் படேல் ராஜினாமா எதிர்ப்பை பதிவு செய்வதாகும். ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அருண் ஜெட்லி மத்திய வங்கியை விமர்சனம் செய்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.பி.ஐ. கவர்னர் உஜ்ஜிதே படேல் பதவி விலகல் பெரும் கவலைக்குரிய விஷயமாகும். அரசு அதிகாரி தன்னுடைய ராஜினாமாவை அறிவிப்பது என்பது எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயமாகும். அவர்கள் தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் நிலையில் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்...
சிலுக்குவார்பட்டி சிங்கம் விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஓவியா நடித்துள்ளார்கள். மேலும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பெற்றிருக்கிறார்.  https://twitter.com/Udhaystalin/status/1072123302687072256 அன்றைய தினத்தில் ‘அடங்க மறு’, ‘சீதக்காதி’, ‘மாரி 2’, ‘கனா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது....
சர்கார் பட சர்ச்சை காட்சி – ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சர்கார் பட சர்ச்சை காட்சி – ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின், இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக புகார் அளித்திருந்தார். தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் அரசின் இலவச பொருட்களை இனி விமர்சிக்கமாட்டேன் என்றும் ஏற்கனவே சர்கார் படத...
நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென ராஜினாமா

நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை தேர்வு செய்ததாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக பதவி வகித்ததை பெருமிதமாக நினைப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதில் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார். மத்திய மோடி அரசின் இந்த நடவடிக்கை அப்போதே பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென செப்டம்பர் 8ம் தேதி ...
கேரளாவில்  நடந்த உண்மைச் சம்பவம்  ‘கிருஷ்ணம் ‘

கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம் ‘

CINI NEWS
கேரளாவில்  நடந்த உண்மைச் சம்பவம்  'கிருஷ்ணம் ' என்கிறபெயரில் பக்திப் படமாகிவுள்ளது.கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள்  கொண்ட குடும்பம்.நன்றாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நாள் புயலடித்தது.கோடீஸ்வரரின் 3வது பையனுக்கு இதயத்தில் ஒரு நோய் .Chronic Constrictive Pericarditis என்பது நோயின் பெயர்.அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய். மருத்துவம் உண்டா என்றால்  உண்டுதான்.ஆனால் அறுவை சிகிச்சைக்கு நீண்ட  நேரம் பிடிக்கும் .இச்சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும் குறைவுதான். இருந்தாலும் குடும்பத்தினர் குருவாயூர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தனர்,கிருஷ்ணனை நம்பினர்.கேரளாவின் பிரபல டாக்டர் சுனில் தலைமையில் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டாக்டர்கள் துணையுடன் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானது மரு...
கேள்விக்கு பதில் சொன்னால் பணம் இயக்குனர் அறிமுகப்படுத்திய விளையாட்டு!

கேள்விக்கு பதில் சொன்னால் பணம் இயக்குனர் அறிமுகப்படுத்திய விளையாட்டு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என்று பன்முகம் கொண்டவர் சுரேஷ் சந்திர மேனன். நடிகை ரேவதியின் முன்னாள் கணவர்.திரைப்படம் மற்றும் சீரியல் தயாரிப்பு, டாக்குமெண்டரி தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என்று கடந்த 40 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘காளிதாஸ்’, ’பொன் மாணிக்கவேல்’, ‘அடங்கமறு’, ‘லூசிஃபர்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவின் பல்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், சினிமாவை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். சென்னையின் முக்கிய பகுதிகளில் டிராபிக்கை கட்டுப்படுத்துவதற்கான சில யோசனைகளை காவல்துறைக்கு வழங்கி வ...
2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு ’பேட்ட’ பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..! கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம். 2.0 படத்திற்கு உலகளவில் பெரிய வெற்றி கிடைச்சுருக்கு. படத்தை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. 2.0 வெற்றி, அதற்...
பா.ரஞ்சித் தயாரிப்பில்  ‘குண்டு’ படத்தில் பிக்பாஸ் ரித்விகா..!

பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘குண்டு’ படத்தில் பிக்பாஸ் ரித்விகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘குண்டு’ படத்தில் நடிகையாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், அதன் சமூக கருத்தினாலும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சாதிய படுகொலையை மையமாக வைத்து உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்தப்படும் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அறிவிப்பு, அறிமுக இயக்குநர் ஆதிரை ஆதித்யா இயக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.ரஞ்சித்தின் அறிமுக நடிகரான ‘அட்டக்கத்தி’ தினேஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.அவரைத் தொடர்ந்து தற்போது, ‘பிக் பாஸ்’ டைட்டிலை வென்ற ந...