வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா- எதிர்பார்பில் ரசிகர்கள்!

13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா- எதிர்பார்பில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 2023-ஆம் ஆண்டு மார்ச் அல்...
சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்!  உடன்பால் கோடங்கி விமர்சனம்

சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்! உடன்பால் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்! உடன்பால் கோடங்கி விமர்சனம்   லிங்கா, விவேக் பிரசன்னா, தீனா, காயத்திரி, அபர்ணதி, சார்லி, மயில்சாமி உட்பட பலர் நடிப்பில் நேரடி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள படம் ”உடன்பால்” எத்தனை பாச பந்தங்களும் பணத்துக்கு முன்னால் செல்லாக்காசு தான் என்பதை சொல்லும் விதமாக கார்த்திக் சீனிவாசன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.   ஒரு உயிரற்ற உடலை வைத்துக் கொண்டு சோகத்தை மறந்து சிரிப்பை வரவழைக்கும் மந்திரம் சொல்கிறார் இயக்குனர். பல நேரங்களில் அந்த மந்திரம் பலித்து தியேட்டர் சிரிப்பலையில் குலுங்கும்.   படம் தொடங்கி முதல்பாதி முடிகிறவரை அத்தனை யதார்த்தமாக ரசனையுடன் படம் பார்க்கிறவர்களை ரசிக்க வைக்கிற இயக்குனர் இண்ட்ரவல் பிளாக்கில் ஒரு ஷாக் கொடுத்து முடிக்கிறார்… இரண்டாம் பாதியும் அதே வேகத்தில...
“அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்

“அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  "அரசி" படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார் --------------------------------------------- வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் அரசி. வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி,சிவா மதன்,சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்திருக்கும் இப்படத்தை சூரியகிரண் இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு-செல்வா.ஆர் இசை-சித்தார்த் விபின் பாடல்கள்- ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன்,கானா பிரபா நடனம்-தீனா சண்டை பயிற்சி- மிரட்டல் செல்வா தயாரிப்பு- ஏ.ஆர்.க...
படத்தின் ஹீரோயின் ஏன் வரவில்லை? ஈ ஓட்ட போய்ட்டாங்களா? – K ராஜன் ஆவேசம்

படத்தின் ஹீரோயின் ஏன் வரவில்லை? ஈ ஓட்ட போய்ட்டாங்களா? – K ராஜன் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
“ அருவா சண்ட ” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி தானு பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முரளி இராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக்சாம்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா பேசியதாவது:- “இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உயிரை கொடுத்து இந்த விழாவை நடத்துகிறோம். தயாரிப்பாளர் அண்ணன் கே.ராஜன் சினிமா விழாக்களில் பேசும்போது “படத்தின் ஹீரோயின் ஏன் விழாவில் கலந்துகொள்ளவில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும் பேசுவார். ஹீரோயின்கள் மட்டுமல்ல, அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களும் கலந்துகொள்வதில்லை. இந்தப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா பொண்வண்ணன் மேடத்திடம் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் மறுத்துவிட்டார். இதே பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு...
“ அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம்  தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

“ அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம் தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
          “ அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம் தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை   தயாரிப்பாளர் கேயார் பேசியதாவது:- “இயக்குனர் ஆதிராஜன் என்னுடைய நீண்டநாள் நண்பர். நிறைய போராட்டத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படம் ஜெயிப்பதற்கான நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கிறது. ராஜா, புதுமுக நடிகர், தயாரிப்பாளர். ரொம்ப தைரியமாக இருக்கிறார். அது இருக்கவேண்டும். சில மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு பிரச்சினை இருக்கும். சிலர் எப்படியும் வாழலாம் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு பிரச்சினை இருக்கும். ஆதிராஜன் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் அவர் பிரச்சினைகளை சந்தித்தார். இனி அவருக்கு அந்த இயற்கையே சப்போர்ட் பண்ணும். ராஜா போன்ற தயாரிப்பாளர்கள் கிடைப்பதும் கஷ்டம். நண்...
வாசகர்கள், விளம்பரதார்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் – ஆசிரியர்

வாசகர்கள், விளம்பரதார்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் – ஆசிரியர்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, NEWS
  வாசகர்கள், விளம்பரதார்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் - ஆசிரியர்
அண்ணாமலைக்கு சிறப்பு சேர்த்தது எனக்கு நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு – கலைப்புலி.S. தாணு”

அண்ணாமலைக்கு சிறப்பு சேர்த்தது எனக்கு நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு – கலைப்புலி.S. தாணு”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
“அண்ணாமைலைக்கு சிறப்பு சேர்த்து எனக்கு நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு - கலைப்புலி.S. தாணு" தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்).அண்ணாமலை அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை "அபிராமி" ராமநாதன் அவர்கள் திறந்து வைத்தார். ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், "ரோகினி" திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் அவர்களுடன், கலைப்புலி.S.தாணு, "அபிராமி" ராமநாதன் அருள்பதி, அழகன், K.ராஜன், சக்தி பிலிம் பேக்ட்ரி B.சக்திவேலன், "திருச்சி" மீனாட்சி சுந்தரம், "ராக் போர்ட்" முருகானந்தம், "சேலம்" மனோகரன், ஈஸ்வரன் என திரைத்துறையை சேர்ந்த பலர் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்தனர். அவ்விழாவில் பேசிய பலரும் (லேட்)அண்ணாமலை அவர்களுடனான நட்பையும், நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர். "ரோகினி" திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் பேசியதாவது, ...
கலைஞர் குடும்பத்துக்கு இனி வாரீசே வரக்கூடாது – “தெர்மகோல் விஞ்ஞானி”செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு

கலைஞர் குடும்பத்துக்கு இனி வாரீசே வரக்கூடாது – “தெர்மகோல் விஞ்ஞானி”செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு

HOME SLIDER, kodanki voice, politics, தமிழக அரசியல், வீடியோ
  கலைஞர் குடும்பத்துக்கு இனி வாரீசே வரக்கூடாது - "தெர்மகோல் விஞ்ஞானி"செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு   https://www.youtube.com/watch?v=FoPt4j-ib0k
சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்… காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும் – பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ

சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்… காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும் – பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, politics, செய்திகள், திரைப்படங்கள், வீடியோ
  சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்... காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும் பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ   https://www.youtube.com/watch?v=tTE8VOuIrWU
காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டி’!

காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிறிஸ்டி'. இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மனு ஆண்டனி கவனிக்க, சுஜித் ராகவ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உர...