புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

ஆர்கானிக் திருடன் – விஜய்சேதுபதி விளக்கம்!

ஆர்கானிக் திருடன் – விஜய்சேதுபதி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா முதலானோர் நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படம் வருகிற 2-ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, இந்த பட விளம்பரங்களில் ‘ORGANIC THIEF’ என்ற வார்த்தையை மையப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ‘ORGANIC THIEF’ என்றால் என்ன என்பதற்கு விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ‘ஒரு திருடன் திருடும்போது அந்த திருட்டு, யாரது மனதையும் புண்படுத்தவோ வேதனைப்படுத்துவது மாதிரியோ இருக்கக் கூடாது, அப்படி திருடுபவர் தான் ஆர்கானிக் திருடன்’ என்று விளக்கம் தந்துள்ளார் விஜய்சேதுபதி! ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்....
நிர்வாணமாக போஸ் கொடுத்த அலியா, திஷா, தீபிகா படுகோன் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நிர்வாணமாக போஸ் கொடுத்த அலியா, திஷா, தீபிகா படுகோன் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது அந்த வகையில் பாலிவுட் பக்கம் திரும்பினால் பொதும் சொல்லவே வேண்டாம் எப்பொழுதும் சர்ச்சை தான். இந்த நிலையில் கடந்த வருடத்தில் ஒரு காலேண்டர் அட்டைபடத்திற்க்காக தீபிகா படுகோன்,   அலியா பட், திஷா பாட்னி .ஆகியோர் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் அனைத்தும் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது  ...
நைட் பார்ட்டிக்கு அணிந்து வந்த சர்ச்சை உடை.! தர்மசங்கடத்திற்கு ஆளான பிரபல நடிகை.!

நைட் பார்ட்டிக்கு அணிந்து வந்த சர்ச்சை உடை.! தர்மசங்கடத்திற்கு ஆளான பிரபல நடிகை.!

Uncategorized
பிரபல பாலிவுட் நடிகை அலானா பாண்டே இவரின் வயது 22 வயதாகிறது இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் மேலும் அவர் தற்பொழுது அவரின் ஹோட்டான புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார் தனது  இன்ஸ்டாகிராமில். இந்த நிலையில் தனது தம்பி அஹான் பாண்டேவின் 20வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார் சமீபத்தில் இந்த விழா முடிந்ததும் நைட் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த பார்ட்டி ஆலானா பாண்டே வந்தார் இவர் உள்ளாடை அணியாமல் வந்திருந்தது தான் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது இது நியாபக மறதியா இல்லை பேஷனா என தெரியவில்லை.அது மட்டும் இல்லாமல் அதே உடையோடு பல போட்டோக்கள் எடுத்துள்ளார் அதில் உள்ளாடை போடாதது அப்படியே தெரிந்துள்ளது. https://youtu.be/7JTginK-By8 துமட்டும் இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடுத்த புகைப்படம் போட்டுள்ளார் அதில் உள்ளாடை இல்லாத இடத்தில் மட்டும் ப...
பாரதிராஜா நடிப்பில் படைவீரன்..!

பாரதிராஜா நடிப்பில் படைவீரன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
தனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் படைவீரன் இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமா தொழில் கற்றவர் இவர் கடல் ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இந்த படத்தில் நடிகராக பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார்  மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, அகில், அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர். எவோக் என்ற நிறுவனம் மதிவாணன் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் ராஜவேல் மோகன் ஒளிபதிவு செய்துள்ளார் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. https://youtu.be/_1i8LRUt4nI படத்திக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார் தற்பொழுது படத்தின் டிரையிலரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார் படத்தை வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி ரிலீ...
பிப்.2ல் பதில் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் நித்தி கைது செய்யப்படுவார் – நீதிபதி எச்சரிக்கை

பிப்.2ல் பதில் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் நித்தி கைது செய்யப்படுவார் – நீதிபதி எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
மதுரை ஆதீன மடாதிபதியாக நித்தியானந்தா பொறுப்பேற்றது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை மதிக்காமல் இருப்பதற்கு நித்தியானந்தாவிற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யாவிட்டால் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293வது மடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நித்தியானந்தாவை ஆதீனமாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த ஜெகதலப் பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார். சட்ட விரோதமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதாக ஜெகதலப்பிரதாபன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நித்தியானந்தா தான் தான் 293வது ஆதீ...
இந்தியாவில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு..!

இந்தியாவில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்  கடந்த பத்து ஆண்டுகளில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.குறிப்பாக 20 - 24 வயது பெண்கள் காண்டம் பயன்படுத்துவது அதிகம் என தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத பெண்களும், பாலியல் தொழில் செய்யும் பெண்களும் பாதுகாப்பான முறையில் பாலுறவு செய்ய விரும்புகின்றனர். 8 ஆண்களில் 3 பேர் கருத்தடை என்பது பெண்களின் பொறுப்பு என்று எண்ணுகிறார்கள். ஆண்கள் பாதுகாப்பான உறவு குறித்து கவலை கொள்வதில்லை என்றும் ஆய்வில் தெரிகிறது இந்த தகவல்கள் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. 99% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கருத்தடை முறையை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். இதில் 15 - 49 வயதுடைய திருமணமான பெண்களில் 54% பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்ப...