சனிக்கிழமை, ஆகஸ்ட் 15
Shadow

NEWS

முதலில் சூர்யா அடுத்து ரஜினி கடைசியில் விக்ரம் மூலமாக உருவான “துருவ நட்சத்திரம்” – மனம் திறந்த இயக்குனர் கவுதம்வாசுதேவமேனன்!

முதலில் சூர்யா அடுத்து ரஜினி கடைசியில் விக்ரம் மூலமாக உருவான “துருவ நட்சத்திரம்” – மனம் திறந்த இயக்குனர் கவுதம்வாசுதேவமேனன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படம், இஸ்தான்புல், சார்ஜா, துருக்கி, அமெரிக்கா, பல்கேரியா, ஜார்ஜியா, ருமேனியா, அபுதாபி போன்ற நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் பற்றி இயக்குநர் கெளதம்மேனன் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவை… இந்தக் கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.அது நடக்கவில்லை என்றதும் ரஜினி சாரிடம் இந்தக் கதையைச் சொன்னேன் அப்போது எமோஷனல் காட்சிகளை நீக்கிவிட்டுச் சொன்னேன்.ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ...
தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!

தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்! வைகோ அறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைச் சட்ட விரோதம் என அறிவிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர், 10 ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள், “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யா...
ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? ???? நாளை நீங்களும் சிக்கலாம்???? கோடங்கி எச்சரிக்கை

ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? ???? நாளை நீங்களும் சிக்கலாம்???? கோடங்கி எச்சரிக்கை

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
  ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? ???? நாளை நீங்களும் சிக்கலாம்???? கோடங்கி எச்சரிக்கை   https://youtu.be/JEWvkYs_cOE
offers business customers extra savings on bulk purchases during Amazon Great Indian Festival 2023

offers business customers extra savings on bulk purchases during Amazon Great Indian Festival 2023

HOME SLIDER, NEWS, செய்திகள்
  Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai; offers business customers extra savings on bulk purchases during Amazon Great Indian Festival 2023 • Chennai gets a glimpse of ‘Amazon Xperience Arena’ event, providing retail and business customers a unique view of the exciting deals and offers during the Amazon Great India Festival 2023 • Business customers in Chennai show a strong inclination towards automotive, furniture, laptop and IT peripheral purchases during festive season Chennai, October 31, 2023: India’s most awaited shopping event - Amazon Great Indian Festival 2023, that went live on October 8th, 2023, brings the joy of shopping to its customers in Chennai through Amazon Xperience Arena, a virtual destination designed to bring favourite ...
சிலை வைத்த மதுரை ரசிகன்… விரும்புவாரா ரஜினி!? கோடங்கி பார்வை I Rajini I Kodanki

சிலை வைத்த மதுரை ரசிகன்… விரும்புவாரா ரஜினி!? கோடங்கி பார்வை I Rajini I Kodanki

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், நடிகர்கள், வீடியோ
  சிலை வைத்த மதுரை ரசிகன்... விரும்புவாரா ரஜினி!? கோடங்கி பார்வை I Rajini I Kodanki   https://youtu.be/3X6-hNKJLPk
பிரசித்திப் பெற்ற “புதுச்சேரி காமாட்சி ” உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம்!

பிரசித்திப் பெற்ற “புதுச்சேரி காமாட்சி ” உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம்!

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
  திரைபிரபலங்களின் மத்தியில் பிரசித்திப் பெற்ற "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் புதுப்பொலிவுடன் துவக்கம். புதுச்சேரி மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்த "புதுச்சேரி காமாட்சி " உணவகம் தற்போது சென்னையில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது, புதுச்சேரியில் நான்கு கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் "புதுச்சேரி காமாட்சி " உணவகம் சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கப்பட்டது, தற்போது மக்களின் பேரதரவுடன் புதுப்பொலிவுடன் அசோக் பில்லரில் 75 இருக்கை வசதிகளுடன் மிகப்பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை பற்றி "புதுச்சேரி காமாட்சி " உணவகம் உரிமையாளர் திரு.அக்கேஷ் ராஜ் அவர்கள் கூறிய பொது :- 60 வருடத்திற்கு முன் கடலூரில் எனது தாத்தா பாட்டி 'மதுரை முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் உணவகம் தொடங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். அதன் பின் 2003ம் ஆண்டு புதுச்சேரியில் நான் தொழ...
அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசிய RBVS மணியன் கைது!!

அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசிய RBVS மணியன் கைது!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசிய RBVS மணியன் கைது!! சென்னை : ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தி பேசிய, வி.எச்.பி. முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராயர் நகரில் வைத்து இன்று காலை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்...
விக்ரம் லேண்டரின் சாய்தள கதவு வழியாக பிரக்யான் ரோவர் இறங்கி நிலவில் தடம் பதிக்கும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!

விக்ரம் லேண்டரின் சாய்தள கதவு வழியாக பிரக்யான் ரோவர் இறங்கி நிலவில் தடம் பதிக்கும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!

Chandrayaan-3, HOME SLIDER, NEWS, செய்திகள்
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. 41 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதை இஸ்ரோ நேரலை செய்தது. இதனை பார்த்த ஒட்டு மொத்த இந்தியர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதன்மூலம் நிலவில் தடம் பதித்த 4வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியா, சூரிய ஒளியே படர்த நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் சொந்தமாக்கியது. விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தரையிறங்கியதற்கு பிறகு எ...
உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது!

உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சென்னையில் உலக திரைப்பட விழா உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2,&3ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்றுசென்னை சாலிக்கிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். உலக சினிமா விழா பற்றி பாஸ்கரன் பேசும் போது, 15 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவை போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய அடவி என்ற மௌன திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது. மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ...
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு பதில்.

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு பதில்.

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு பதில். ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடையை எதிர்த்து தில்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் 25 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், “வேதாந்தா நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படையான விதிமுறைகளைகூட வேதாந்தா நிறுவனம் பின்பற்றியது இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறை...