வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

நடிகைகள்

பணம்,புகழ் படுத்தும் பாடு மாடலிங் நடிகைகளின் அடச்சீசீசீ லெவல்..!

பணம்,புகழ் படுத்தும் பாடு மாடலிங் நடிகைகளின் அடச்சீசீசீ லெவல்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சீ அளித்த சகோதரிகள்..! அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடலிங் சகோதரிகள் ஜிஜி ஹடிட். பெல்லா ஹடிட். இவர்கள் இருவரும் மாடலிங்கில் சிங்கிள் பீஸ், டூ பீஸ் என பல நீச்சல் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடிப்பார்கள். இவர்களுக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு இதழின் அட்டை படத்திற்காக சகோதரிகள் இருவரும் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறார்கள். இது தவிர தனித்தனியாகவும் நிர்வாண போஸ் கொடுத்திருக்கிரார்களாம். இந்த புத்தகம் மார்ச் மாதம் தான் வெளியாக உள்ளது அதற்குள் சகோதரிகள் முந்திக்கொண்டு தங்கள் நிர்வாண அழகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி இருக்கிறது அந்த படங்கள்....
தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார்

தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மும்பை ஜூகு பகுதியில் வசித்து வருபவர் நடிகை ஜீனத் அமன். 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் பல படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இவர் தனது நடிப்பு திறமைக்காக 3 முறை பிலிம்பேர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்தி சினிமாவில் நுழைவதற்கு முன் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்தவர். மேலும் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தையும் வென்றெடுத்தவர். தற்போது 66 வயதாகும் ஜீனத் அமன் மும்பை ஜூகு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், தனது குடும்ப நண்பரும், தொழில் அதிபருமான அமர்கன்னா என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நடிகை ஜீனத் அமனும், தொழில் அதிபர் அமர் கன்னாவும் குடும்ப நண்பர்கள். இந்த நிலைய...
உலக மகளிர் தினமான மார்ச் 8ல் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு டும் டும்..!

உலக மகளிர் தினமான மார்ச் 8ல் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு டும் டும்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகா் பார்த்திபன் சமீபகாலமாக ரஜினி,கமல், ஏ.ஆா். ரகுமான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவா் எதற்காக அவா்களை எல்லாம் சந்தித்து வருகிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. அது தற்போது தெரிய வந்துள்ளது. பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுயுள்ளதாம். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கவே சினிமாவின் முக்கிய பிரபலங்களை அவா் சந்தித்து வருகிறாராம். இவருடைய மகள் கன்னத்தில் முத்தம் இட்டால் மணிரத்னம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சில படங்களில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கீா்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது....
நிர்வாணமாக போஸ் கொடுத்த அலியா, திஷா, தீபிகா படுகோன் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நிர்வாணமாக போஸ் கொடுத்த அலியா, திஷா, தீபிகா படுகோன் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது அந்த வகையில் பாலிவுட் பக்கம் திரும்பினால் பொதும் சொல்லவே வேண்டாம் எப்பொழுதும் சர்ச்சை தான். இந்த நிலையில் கடந்த வருடத்தில் ஒரு காலேண்டர் அட்டைபடத்திற்க்காக தீபிகா படுகோன்,   அலியா பட், திஷா பாட்னி .ஆகியோர் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் அனைத்தும் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது  ...
கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..!

கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..! ஒவ்வொரு முறையும்  தான் நடித்த படம் ரிலீசான பின், கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டு வருவது நயன்தாராவின் வழக்கம். அதன்படி இந்த முறை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்ற அவர், மனமுருக வேண்டிக்கொண்டாராம். கருப்பு உடையில் நயன் தாராவின் படங்கள் வெளியாகியுள்ளது. பின்னணியில் பொற்கோயில் தெரிகிறது. இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, அறம் 2, தெலுங்கில் சைரா போன்ற படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
ஏமாலி ஆபாச படமா இயக்குனர் வி.இசட்.துரை விளக்கம்

ஏமாலி ஆபாச படமா இயக்குனர் வி.இசட்.துரை விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி விவரித்த இயக்குனர் வி.இசட்.துரை ”“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக் அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். இந்த ஏமாலி படம் ஒரு பு...
‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
 நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜயசாந்தி   கூறியதாவது:– நான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாக வதந்திகள் உலா வருகின்றன. அதில் உண்மையில்லை. தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை. ஆந்திர அரசியலிலேயே தீவிரமாக ஈடுபடுவேன். காங்கிரஸ் கட்சி எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு பணியாற்றுவேன். சந்திரசேகரராவ் ஆட்சி மீது தெலுங்கானா மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 2019–ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ராகுல்காந்தி போட்டியிட சொன்னால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட தயார். விரைவில் தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கொண்டுவர பிரசாரம் செய்வேன்....
கடும் எதிர்ப்பிலும் ரிலீஸ் ஆனதும் கோடிகள் அள்ளும் பத்மாவத்… முதல் நாள் வசூல் மட்டும் 10 கோடி..!

கடும் எதிர்ப்பிலும் ரிலீஸ் ஆனதும் கோடிகள் அள்ளும் பத்மாவத்… முதல் நாள் வசூல் மட்டும் 10 கோடி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கை வரலாறை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட பத்மாவத் படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நேற்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது. சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகி உள்ளது. தென் மாநிலங்களில் பிரச்சினை இன்றி திரையான இந்த படம் வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் இந்த படம் நேற்று வெளியாகவில்லை. உத்தரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்புடன் இந்த படம் இன்று 2-வது நாளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் 475 தியேட்டர்களில் பத்மாவத் வெளியாகி உள்ளது. மும்பையில் மட்டும் 140 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் நேற்று இந்த படத்திற்கு எதிராக ஆங்காங்கே முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றாலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்களிடம் ஆர்வம் காணப்ப...