வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் 2 அணிகள் மோதல்

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் 2 அணிகள் மோதல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடந்தது. அதில் 2 அணிகள் மோதின. விஷால் தலைமையிலான அணி வென்று அவர் பொதுச்செயலாளராக தேர்வானார். நாசர் தலைவராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றனர். 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வானார்கள். புதிய நிர்வாக குழுவினர் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி வருகிறார்கள். கட்டுமான பணியை ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் செங்கல் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தனர். கட்டிட செலவுகளுக்காக சமீபத்தில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்தி விட்டு வந்தனர். இந்த விழா மூலம் ரூ.10 கோடிக்கு மேல் நிதி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சங்க கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில்தான் முடியும் என்று தெரிகிறது. இந்த நிலையில் நிர...
பத்மாவத் பட கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் ..!

பத்மாவத் பட கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் ..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், வீடியோ
ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற பனிசறுக்கு  வீராங்கனை பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனத்திலும் சிறந்தவரான  அவருக்கு  பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் மிகவும் பிடித்து விட்டது இதையடுத்து மயூரியும் காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக்கொண்டு பனித்தரையில் பம்பரமாகச் சுழன்று நடனம் ஆடியுள்ளார். இந்த நடனக்காட்சியும் இணையதளங்களில் பரவி லட்சக்கணக்கானோர் கண்டு  வருகின்றனர்.   https://youtu.be/dHR9oOZDVtc...
ஓய்வூதியம் உயர்த்திய  நடிகர் சங்கம்..!

ஓய்வூதியம் உயர்த்திய நடிகர் சங்கம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. விஷாலின் பாண்டவர் அணியின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு நலிந்த மூத்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி திரட்டப்பட்டது. அப்போது நடிகர் சங்க உறுப்பினர்களான சிவகுமார், கார்த்தி, விஷால், உதயநிதி, ஜீவா, விக்ரம் பிரபு, சிரிஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தானம், சக்தி வாசு, சசிகுமார், பிரசன்னா, விஷ்ணு விஷால், சிபிராஜ், நடிகை சினேகா ஆகியோர் நிதியுதவி செய்தனர். தற்போது மீண்டும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியமானது உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சங்கம் குருதட்சணைத் திட்டத்தின் கீழ் நமது சங்கத்தின் 66 வயது முதல் 69 வயது வரை உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்தர ஓய்வூதிய உதவித் தொ...
களவாணி 2, K2 ஒரே பெயரில் இரு படங்கள்..!

களவாணி 2, K2 ஒரே பெயரில் இரு படங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த "எத்தன்" படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது. தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் "வதம்" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க "களவாணி 2" என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது. இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தய...
டப்பிங் பணிகள் தொடங்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

டப்பிங் பணிகள் தொடங்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல டப்பிங் ஸ்டியோவில் இன்று பூஜை போட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட விமலின் ‘களவாணி-2’ பட அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட விமலின் ‘களவாணி-2’ பட அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமல் நாயகனாக நடித்திருந்தார். பிக்பாஸ் மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘களவாணி-2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். `கே-2' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திலும் விமல் - ஓவியா இணைந்து நடிக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்த தற்போது ‘களவாணி-2’ படத்தில் நடித்து வர...
ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!

ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல்கட்டமாக மாநில அளவில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நேற்று நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் மூலம் அதிக எண்ணிக்கையில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். எனவே பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி ரசிகர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். மகளிர் அணி அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இளைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் ...
தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார்

தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மும்பை ஜூகு பகுதியில் வசித்து வருபவர் நடிகை ஜீனத் அமன். 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் பல படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இவர் தனது நடிப்பு திறமைக்காக 3 முறை பிலிம்பேர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்தி சினிமாவில் நுழைவதற்கு முன் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்தவர். மேலும் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தையும் வென்றெடுத்தவர். தற்போது 66 வயதாகும் ஜீனத் அமன் மும்பை ஜூகு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், தனது குடும்ப நண்பரும், தொழில் அதிபருமான அமர்கன்னா என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நடிகை ஜீனத் அமனும், தொழில் அதிபர் அமர் கன்னாவும் குடும்ப நண்பர்கள். இந்த நிலைய...
400 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’!

400 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அதிலும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் வித்தியாசமான கான்சப்ட் கொண்ட படம் என்பதால், அப்படம் மீது ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் ஆர்வமாக இருக்கிறார்கள். விஜய் சேதுபதி முதல் முறையாக ஒரே படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தரமான படங்களை வெளியிட்டு வரும் கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையாளர் வி.சத்யமூர்த்தி கூறுகையில், “இது வரை நான்   'ஒரு நல்லநாள் பாத்து சொ...
உலக மகளிர் தினமான மார்ச் 8ல் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு டும் டும்..!

உலக மகளிர் தினமான மார்ச் 8ல் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு டும் டும்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகா் பார்த்திபன் சமீபகாலமாக ரஜினி,கமல், ஏ.ஆா். ரகுமான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவா் எதற்காக அவா்களை எல்லாம் சந்தித்து வருகிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. அது தற்போது தெரிய வந்துள்ளது. பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுயுள்ளதாம். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கவே சினிமாவின் முக்கிய பிரபலங்களை அவா் சந்தித்து வருகிறாராம். இவருடைய மகள் கன்னத்தில் முத்தம் இட்டால் மணிரத்னம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சில படங்களில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கீா்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது....