சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்
வரலாறு தெரியலைன்னா கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கப்பு.
பா. ஏகலைவன் அவர்களின் பதிவு.
என் பெயர்
#கரிகாலன் என்கிற...
19.5.1982 அன்று #சென்னை_பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு...
#மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு வேறு சில இடங்களில் இருந்தார்கள். (கைதுக்கு பிந்தைய காலத்தில் இந்திராநகரிலும், #திருவான்மீயூரிலும் இருந்தார்கள்). அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது #பழ_நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். #ராதாகிருஷ்ணனும்தான்.
அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர்.
அப்போது #முகுந்தன் என்கிற #உமா_மகேஸ்வரனுக்கும், #தலைவர்_பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் #கோடம்பாக...









