செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

உலக செய்திகள்

சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்

சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    வரலாறு தெரியலைன்னா கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கப்பு. பா. ஏகலைவன் அவர்களின் பதிவு. என் பெயர் #கரிகாலன் என்கிற... 19.5.1982 அன்று #சென்னை_பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு... #மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு வேறு சில இடங்களில் இருந்தார்கள். (கைதுக்கு பிந்தைய காலத்தில் இந்திராநகரிலும், #திருவான்மீயூரிலும் இருந்தார்கள்). அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது #பழ_நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். #ராதாகிருஷ்ணனும்தான். அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர். அப்போது #முகுந்தன் என்கிற #உமா_மகேஸ்வரனுக்கும், #தலைவர்_பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் #கோடம்பாக...
இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!

இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி - இத்தாலியில் முன்னேற்றம் உலகம் முழுதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. பல நாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், உலகின் முதல் கொரானா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ள...
ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    200 ரூபாய் அனுப்பினால் ஜோடியாக டான்ஸ் ஆடலாம் - கொரானா நிதி திரட்டும் நடிகை தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா வெளிநாட்டு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார் ஸ்ரேயா. இதன்படி 200 ரூபாய் கூகுள் பே மூலம் கொரானா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அப்படி பணம் அனுப்பி வைக்கும் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தன்னுடன் டான்ஸ் ஆட வாய்ப்பு தருவதாக ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இப்படி திரட்டப்படும் நிதி கொரானா வைரஸ் காரணமாக வேலையிழந்து பட்டினியாக இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமாம். அதற்காக உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி ச...
கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை… திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! – கொரானா சுவாரஸ்யம்

கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை… திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! – கொரானா சுவாரஸ்யம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    கார் பார்க்கிங் ஆன ஓடுபாதை... திறந்தவெளி தியேட்டராக மாறிய விமான நிலையம்! - கொரானா சுவாரஸ்யம் கொரானா பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாத மத்தியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற மே 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும். இந்தநிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தி திறந்தவெளி உணவகங்கள், கடைகளுடன் கூடிய சிற்றுண்டி சாலைகள் மற்றும் நூலகங்களை திறக்க லிதுவேனிய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. எனினும், அந்நாட்டில் சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் விமானபோக்குவரத்து இல்லாத காரணத்தால் தலைநகர் வில்னியூசில் உள்ள சர்வதேச விமான நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. இதைப் பயன்படுத்தி அங்கு சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி முடிக்க வில்னியூஸ் நகர சர்வதேச திரைப்பட கமிட்டி முடிவு செய்தது. அதன்படி விமான நிலையத்தின் உ...
பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24வரை ஊரடங்கு நீடிப்பு!

பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24வரை ஊரடங்கு நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24வரை ஊரடங்கு நீடிப்பு! உலகையே உலுக்கி வரும் கொரானா வைரஸ் இதுவரை 210 நாடுகளுக்கு பரவி பல லட்சம் மக்களை பாதித்து உள்ளது. தினம் தினம் பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரானாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை மாதம் 24-ம்  வரை நீட்டித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடி இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உலகிலேயே ஜூலைவரை ஊரடங்கை நீடித்த முதல் நாடு...
கொரானா பிடியில் சிக்கிய ரஷ்ய பிரதமர்!

கொரானா பிடியில் சிக்கிய ரஷ்ய பிரதமர்!

HOME SLIDER, உலக செய்திகள், செய்திகள்
      உலகம் முழுதும் பரவி வரும் கொரானா வைரஸ் ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷியாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டினுக்கும் கொரானா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 54 வயது நிரம்பிய மிக்கைல் கடந்த ஜனவரி 16-ம் தேதி தான் ரஷியாவின் பிரதமராக பதவியேற்றார்.   வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து மிக்கைல் தன்னைத் தானே தனிமைபடுத்தி கொண்டார். கொரானா பரவிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் வைரசில் இருந்து விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர்  மிக்கைல் குணமடையும் வ...
மோடியை பின் தொடர்வதை  அமெரிக்கா  நிறுத்திக்  கொண்டது ஏன்?!

மோடியை பின் தொடர்வதை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது ஏன்?!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை நீக்கியது ஏன் என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் என மத்திய அரசில் உயர் பதவி வகிப்போரின் 6 டிவிட்டர் கணக்கை ஃபாலோ செய்து வந்த வெள்ளை மாளிகை சமீபத்தில் திடீரென பின்தொடர்தலை துண்டித்தது. இதுதொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டார். அதிபரின் வெளிநாட்டு பயணங்களின்போது, சில டிவீட்களை மறுடிவீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பின்தொடரப்படுவார்கள் என்றும் பிறகு அன் பாலோ செய்யப்படும் என்றும் அவர் கூறினார். சமீபத்தில் டிரம்ப் நல்லெண்ண பயணமாக குஜராத் வந்திருந்தார் என்பது குறிப...
ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நடிகையின் பால்கனி கவர்ச்சி வணக்கம்!

ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நடிகையின் பால்கனி கவர்ச்சி வணக்கம்!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நடிகையின் பால்கனி கவர்ச்சி வணக்கம்! தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரேயா, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய தொழில் அதிபர் ஆண்ட்ரி கோச்சேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் ஜோடி இப்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டிலும் கொரானாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளதால், சமூக விலகலை கடைப்பிடிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அங்கும் ஊரடங்கு என்பதால் வீட்டில் முடங்கி உள்ள ஸ்ரேயா தனது கணவர் பாத்திரங்களை கழுவி, வீட்டு வேலைகள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை  ஸ்ரேயா  தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், பால்கனியில் நின்று கொண்டு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொஞ்சம் ...
OTT ரிலீசுக்கு ஆதரவாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா!

OTT ரிலீசுக்கு ஆதரவாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா! ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மதிப்பு வாய்ந்த விருதுகளில் ஆஸ்கர் விருதும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விருது விழாவை உலகமே ஆவலோடு எதிர்நோக்கும். அதிலும் ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கும் அந்த படங்களுக்கும் உலகம் முழுக்க எப்போதும் தனி மவுசுதான். ஆஸ்கர் விருது பெரும் பட்டியலில் இடம் பெற ஒரு படம் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் குறைந்தது 7 நாட்களாவது அந்த படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆஸ்கர் விருது விதி. ஆனால், கொரானா பரவல் பீதி காரணமாக உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அதிலும் உலகிலேயே அமெரிக்காதான் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் படங்கள் ஏதும் ரில...
இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் அரேபியர்களின் எதிர்ப்பைக் கண்டு பம்மி பதுங்குவது ஏன் ? திருமுருகன் காந்தி கேள்வி

இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் அரேபியர்களின் எதிர்ப்பைக் கண்டு பம்மி பதுங்குவது ஏன் ? திருமுருகன் காந்தி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் அரேபியர்களின் எதிர்ப்பைக் கண்டு பம்மி பதுங்குவது ஏன் ? திருமுருகன் காந்தி கேள்வி இசுலாமியர் மீது வன்மம் கக்கிக் கொண்டிருந்த நச்சுப் பாம்புகள் அரேபியரின் எதிர்ப்பைக் கண்டு ஏன் பயந்து பம்முகின்றன?. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சவுதி அரேபியா சென்றிருந்த மோடி நூறு பில்லியன் டாலருக்கு (7,65,000 கோடி ரூபாய் மதிப்பில்) இந்தியாவிடம் முதலீடு செய்ய சவுதி மன்னரைக் கேட்டிருந்தார். சவுதியும் ஒப்புக்கொண்டிருந்தது. மேலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 20% சவுதியின் ஆரம்கோ வாங்கி இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 75பில்லியன் டாலர்கள் (5,70,000 கோடி ரூபாய்) இதுவே இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் வெளிநாட்டு முதலீடு. சவுதி இந்தியாவுடன் வணிகம் செய்யும் நாடுகளில் நான்காவது பெரிய நாடாக இருக்கிறது. மேலும் மோடியுடனா...