கெனீஷா இசையில் பாடலாசிரியராக மாறிய ரவி மோகன்!
“என் வானம் நீயே” பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல்.
இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி.
ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் வானம் நீயே”.
பாடலின் கரு பற்றி,
“என் வானம் நீயே என்பது ஒரு தாய் நமக்குக் கொடுக்கும் பேராசீர்வாதங்களில் ஒரு சிறிய துளி.
தாய்மார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அழகான பாடல்கள் இதுவரை வந்துள்ளன,
அவற்றில் நாங்களும் ஒரு துளி சேர்க்க விரும்பினோம்.”
இந்தப் பாடல் ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணிப்பு,
“அம்மா, இது உனக்காக ♥️”
மனதை நெகிழவைக்கும் இசை படைப்பின் சிறப்பு அம்சமாக,
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
திரையில் தனது உணர்வூட்டும் நடிப்புகளால் அறியப்பட்ட அவர், இப்போது சொற்களின் உலகில் தனது தனிப்...









