சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: மோடி

பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் – கமல்

பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் - கமல் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று பேசினார்.   அப்போது அவர் கூறுகையில், வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சிறந்த தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி...
மோடியை பின் தொடர்வதை  அமெரிக்கா  நிறுத்திக்  கொண்டது ஏன்?!

மோடியை பின் தொடர்வதை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது ஏன்?!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை நீக்கியது ஏன் என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் என மத்திய அரசில் உயர் பதவி வகிப்போரின் 6 டிவிட்டர் கணக்கை ஃபாலோ செய்து வந்த வெள்ளை மாளிகை சமீபத்தில் திடீரென பின்தொடர்தலை துண்டித்தது. இதுதொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டார். அதிபரின் வெளிநாட்டு பயணங்களின்போது, சில டிவீட்களை மறுடிவீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பின்தொடரப்படுவார்கள் என்றும் பிறகு அன் பாலோ செய்யப்படும் என்றும் அவர் கூறினார். சமீபத்தில் டிரம்ப் நல்லெண்ண பயணமாக குஜராத் வந்திருந்தார் என்பது குறிப...
ஊரடங்கு நீடிப்பா… மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை!

ஊரடங்கு நீடிப்பா… மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிப்பா... மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்! கொரானா என்ற கொடூர வைரசால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்து உள்ளது. தினமும் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் 25 லட்சத்தை நெருங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளும் கொரானா வைரசில் இருந்து காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு  உள்ளது. இந்த சூழலில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வைரஸ் பரவல் குறித்தும் அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கொரானா தடுப்...
கொரானா அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

கொரானா அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் உலகம் முழுதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் சில சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை பயணிகள் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பான விரிவான விதிமுறைகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரானா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் கு...
தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் கடைசிவரை நீடிக்க வேண்டும் பிரதமரிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை!

தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் கடைசிவரை நீடிக்க வேண்டும் பிரதமரிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரானா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடஙகை மேலும் நீடிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.   தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டும், நன்றியும் தமிழக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்....
மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி  முடிவு..!

மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடி வருகிற 11ந்தேதி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி கூறும்பொழுது, நாட்டில் ‘சமூக நெருக்கடி’ போன்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  அதனால் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.  நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க...
அதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை

அதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாதிப்பு அதிகரித்த தமிழகத்திற்குக் குறைவான நிதி ஏன்? இதுதான் மத்திய அரசின் கொரோனா அரசியல் என ஸ்டாலின் விமர்சனம்! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டிற்கு குறைவான நிதியை ஒதுக்கி இருப்பது மத்திய அரசின் கொரோனா அரசியல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் தான் அதிகம் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.பாதிப்பு குறைவாக உள்ள உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேசத்திற்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு பாஜக ஆளாத மாநிலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு ...
பிரதமர் மோடியின் விளக்கேற்றும் அறிவிப்புக்கு மாறாக தவறான கருத்தை பரப்பிய தமிழ் நடிகர்!

பிரதமர் மோடியின் விளக்கேற்றும் அறிவிப்புக்கு மாறாக தவறான கருத்தை பரப்பிய தமிழ் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பிரதமர் மோடியின் விளக்கேற்றும் அறிவிப்புக்கு மாறாக தவறான கருத்தை பரப்பிய தமிழ் நடிகர்! உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானாவை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி "எப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் ஏரிய விடுங்கள். கொரானா இருள் அகலட்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பேரில் பிரதமர் மோடி டில்லியில் தனது வீட்டில் குத்துவிளக்கேற்றினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தொழிலதிபர் ரத்தன் டாடா, சச்சின், திரைப்பிரபலங்கள் விஜயகாந்...
திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி! கொரோனா பாதிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், வருகிற 8ந்தேதி புதன்கிழமை காலையில் நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் புதன்கிழமை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து எழுந்துள்ள அசாதாரணமான சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை கேட்கவும் திட்டம். இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம், தொலைபேசியில் பேசி உட...
ஏப்ரல் 5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

ஏப்ரல் 5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றனர். தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருவோரை காவல்துறை எச்சரித்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடுகிறது. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். ஊரடங்கை மதித்...