புதன்கிழமை, மே 15
Shadow

Tag: கொரானா

மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. முக்கிய நகரங்களில் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவது 3-வது அலை தொடங்கி விட்டதை காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கேற்றார்போல் ஒரு வாரம் முன்பு 6 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு, நாள்தோறும் உயர்ந்து இன்று 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 37,379 ஆக இருந்தது. நேற்று ஒரேநாளில் சுமார் 56 சதவீதம் பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...
பக்தர்களுக்கு கொரானா உறுதியானதால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மீண்டும் மூடப்படுமா?

பக்தர்களுக்கு கொரானா உறுதியானதால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மீண்டும் மூடப்படுமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும், வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளாமல் பொது இடங்களில் அதிகளவில் கூடி வருகிறார் கள். குறிப்பாக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு கூட்டம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து 3 பஸ்களில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 100 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து விட்டு தங்கள் மாநிலத்துக்கு திரும்பி உள்ளனர். ஒவ்வொரு பஸ்களில் 35 பேர் வரை இருந்துள்ளனர். கர்நாடகாவில் அந்த மாநில அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேல்மருவத்தூரில் ...
கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய...
அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் – நடிகர் மோகன் உருக்கம்

அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் – நடிகர் மோகன் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் - நடிகர் மோகன் உருக்கம்   திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது. அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்கு துணையாகவும் பொழுதுபோக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன. தெலுங்கில் எனது முதல் படமான 'தூர்ப்பு வெல்லே ரயிலு' (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி சார் தான் இசையமைப்பாளர். முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப்...
உலக அளவில் கொரானா பாதிப்பில் இந்தியாவுக்கு 3ம் இடம், குணமடைவோர் பட்டியலில் 2ம் இடம்!

உலக அளவில் கொரானா பாதிப்பில் இந்தியாவுக்கு 3ம் இடம், குணமடைவோர் பட்டியலில் 2ம் இடம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    கொரானா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். மோசமான பாதிப்பு பட்டியலில் 3ம் இடம்.   உலகளவில் கொரானா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தொற்று சீக்கிரமாக கண்டறியப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. உலக அளவில் பார்த்தால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியோரின் பட்டியலில் பிரேசில்தான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 32.26 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26.16 லட்சமாக உள்ளது. பிரேசிலை தொடர்ந்து இந்...
இம்ப்ரோ சித்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

இம்ப்ரோ சித்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இம்ப்ரோ மருந்துக்கு கொரானாவை தடுக்கும் திறன் உள்ளதா? ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு கொரானாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப...
கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்! சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரானா வைரஸ் காரணமாக உலகம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. கடந்த 7 மாதங்களாக பல லட்சம் மக்களை உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கொரானா. இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் மீண்ட சீனாவில் மீண்டும் கொரானாவின் இரண்டாம் அலைத் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக பல மாகாணங்கள் ஊரடங்கில் உள்ளன. இந்த சூழலில் அங்கு மீண்டும் ஒரு  மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் பரவத் தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்க...
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராத தொகை ரூ.16 கோடியை தாண்டியது!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராத தொகை ரூ.16 கோடியை தாண்டியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 98 நாட்களில் 7,77,601 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அபராதமாக ரூ. 16கோடியே 42 லட்சத்து 16 ஆயிரத்தி105 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது* கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளடக்கிய சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்...
கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் – ராகுல் குற்றச்சாட்டு

கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் – ராகுல் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் இல்லாததால் கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் - ராகுல் குற்றச்சாட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: நாட்டில் புதிதாகப் பல்வேறு பகுதிகளில் கொரானா பரவியுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டும் ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி இணைத்துள்ளார். பிரதமர் மோடி அமைதியாக உள்ளார் என்றும், கொரானாவை எதிர்த்துப் போராட மறுத்து அவர் சரணடைந்து விட்டார் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்....
ஊரடங்கால் தள்ளிப்போன 6 மாத கடன் தவணை வட்டி தள்ளுபடியா? 3 நாளில் முடிவெடுக்க கோர்ட் உத்தரவு

ஊரடங்கால் தள்ளிப்போன 6 மாத கடன் தவணை வட்டி தள்ளுபடியா? 3 நாளில் முடிவெடுக்க கோர்ட் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கடன் தவணை 6 மாதம் தள்ளி வைக்கப்பட்டதற்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் வங்கிகளின் நடவடிக்கை 3 நாளில் முடிவெடுக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு கொரானா ஊரடங்கால் வேலைவாய்ப்புகளை இழந்து அனைத்து தரப்பினரும் கடுமையான வருவாய் பாதிப்பில் சிக்கியுள்ளதால் வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த சலுகை காலத்தில் வட்டி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் தவணைக்கான சலுகை காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வட்டியை தள்ளுபடி செய்வது விவேகமானதாக இருக்கா...