பூணூல் போட்டவன்தான் மூளைக்காரன் என்கிறதா “பனாரஸ்”
கோடங்கி விமர்சனம்
நண்பர்களிடம் பந்தயம் கட்டி விளையாட்டாக நாயகன் ஜையீத்கான் செய்த ஒரு செயல் ஹீரோயின் சோனல் மோண்டோரியோவின் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் தனது கல்லூரி படிப்பையும், தனது லட்சியத்தை பாதியில் விட்டு விட்டு காசி பனாரஸில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு போய் விடுகிறார்.
செய்த்து தவறு என தெரிந்து தடுமாறும் ஹீரோ தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க ஹீரோயினை தேடி காசி பனாரஸ் செல்கிறார்.
அங்கு போனதும் ஹீரோயினை சந்தித்தாலும் மன்னிப்பை பெற முடியவில்லை இந்த சூழலில் ஹீரோவுக்கு திடீரென உளவியல் மாற்றங்கள் நடக்கிறது. டைம் லூப்பில் மாட்டிக் கொண்ட்து போல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கிறது.
இதில் இருந்து ஹீரோ தப்பித்தாரா? ஹீரோயின் மன்னித்தாரா? கடைசியில் என்ன ஆனது என்...
கார்த்திக் மற்றும் சப்னா சின்ன வயது முதல் காதலர்கள். சொந்த வீடு கட்டினால் தான் திருமணம் என்பது சப்னாவின் கனவு. அவர் வேலை செய்யும் ஐடி கம்பெனியிலிருந்து கால் டாக்சியில் தினமும் வீட்டிற்கு வருகிறார். அதே சூழலில் சில இடங்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. வழக்கம்போல சப்னா வேலை முடிந்து வரும்போது காரில் கால்டாக்சி டிரைவரால் கடத்தப்படுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சப்னாவை தேடி அலைகின்றனர். இறுதியில் சப்னாவை கண்டுபிடித்தார்களா? கால் டாக்சி டிரைவர் என்ன ஆனார்? போலீஸ் கடைசியில் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை.
இயக்குனர் கார்த்திக் தாஸ் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்து கதை எழுதி இருந்தாலும் அதை இன்னமும் மெருகேற்றி திரைக்கதையில் மேக்கிங்கில் கவனம் செலுத்...