செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: radharavi

இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?!

இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  இளம்பெண் மீது தாக்குதல் ஆள் ஏவிய ராதாரவி மீது வழக்கு! கைதாவாரா?! தென்னிந்திய டப்பிங் யூனியன் என்றாலே பிரச்சினைகள், பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் குறிப்பாக நடிகர் ராதாரவி தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து சர்வாதிகாரப் போக்கும், எதிர் கேள்வி கேட்பவர்களை சங்கத்தை விட்டு நீக்குவதும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும்பியது. அதிலும் மிக குறிப்பாக சங்க கட்டிடம் வாங்கியதில், மாற்றி கட்டியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, அரசின் அனுமதி பெறாமல் விதிமுறை மீறி கட்டிடம் கட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் டப்பிங் யூனியன் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அரசின் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருப்ப்தால் எந்த நேரத்திலும் அந்த கட்டிடம் அரசால் இடிக்...
டப்பிங் சங்கத்தில் பல கோடி மோசடி செய்த ராதாரவி… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி!

டப்பிங் சங்கத்தில் பல கோடி மோசடி செய்த ராதாரவி… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
    நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கத்தில் பல கோடி முறைகேடு செய்திருப்பது விசாரணையில் அம்பலம்! தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உத்திரவு ந.க‌.எண்.ஆ3/5281/2019 தேதி 10.01.2022 நடிகர் ராதாரவி டப்பிங் சங்கத்தில் பல விதங்களில் ஊழல் செய்திருப்பதாக அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், டப்பிங் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான  மயிலை S குமார்,  சிஜிமோல், V காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு வழக்கை தொடர்ந்தனர். 2019 ல் தொடர்ந்த அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  S M சுப்பிரமணியம் அவர்கள், நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் செய்திருப்பதாக சாட்டப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள் அனைத்தையும் தீர விசாரிக்கும் படி The Additional Registrar of Trade Unions – No. 1 cum Deputy C...
நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!

நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி! நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விழாவில், நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசினார். இது மிகவும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை எதிரொலியாக திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பிஜேபி கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, நயன்தாரா பற்றி நான் பேசியதால் என்னை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியது. நான் முழுவதுமாக கட்சியை விட்டு வெளியேறினேன். நயன்தாரா யாரு? திமுக கட்சியி...
மவுனம் கலைக்கும் பாடகி சின்மயி… வீடியோ பேட்டி பாகம் 3

மவுனம் கலைக்கும் பாடகி சின்மயி… வீடியோ பேட்டி பாகம் 3

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
https://youtu.be/4reCtJIyhEQ மனம் திறக்கும் சின்மயி! டப்பிங் யூனியன் ஊழலை போட்டு உடைக்கும் தாசரதி!! - பாகம் 3- #chinmayiInterview https://youtu.be/4reCtJIyhEQ
மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார். இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார். கடந்த 2 ஆண்டுகள...