புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி

மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி ‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். வரலாறு மற்றும் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ‘தோனி’ பட புகழ் தீஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்...
அமெரிக்கா ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு அதிபர்  டிரம்ப் புது முடிவு..!

அமெரிக்கா ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு அதிபர் டிரம்ப் புது முடிவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படுவது கிரீன் கார்டு. இந்த கிரீன் கார்டு பெறுவதற்கு உலகமெங்கும் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையினர், டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்கவும், வருடாந்திர கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீத அளவுக்கு அதிகரிக்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஜனாதிபதி டிரம்பால் கையெழுத்திடப்பட்டு சட்டமாகி விட்டால், அது பன்முக விசா திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்; குடியேற்ற அளவை தற்போதைய 10 லட்சத்து 5 ஆயிரம் என்பது ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவுக்கு குறைக்கும். அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சட்ட மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, தற்போது ஆண்ட...
விமானத்தை போல் குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்

விமானத்தை போல் குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டியில் விமானத்தில் பயணிப்பது போல சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம். வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு பெரும்பாலானோர் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். இந்த வகையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பொது வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பல பிரிவுகளில் ரெயில்வே நிர்வாகம் பெட்டிகளை நிர்ணயித்துள்ளது. இதில் முதல் வகுப்பு பெட்டிகள் அதிக சொகுசு வசதிகள் உடையதாக இருக்கும். முதல் வகுப்பில் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். ரெயில் நிலையங்களில் முதல் வகுப்பு பயணிகளுக்கு தனியாக இருக்கை வசதிகள் இருக்கும். இந்த நிலையில் முதல் வகுப்பை விட கூடுதல் வசதிகள் கொண்ட அனுபூதி பெட்டியை ...
ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் - பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி இந்துக்களின் தாயாராக கருதப்படும் ஆண்டாள் குறித்து கவிப்பேரரசு ஒரு கருத்தை பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைரமுத்துவின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ராஜா ஒருபடி மேலே போய் வைரமுத்துவையும் அவரது தாயாரையும் அவதூறாக பேச இப்போது வைரமுத்துவுக்கு ஆதரவாக பல குரல்கள் எழும்பியது. இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் இது குறித்து வெளியிட்ட கருத்து: தங்கள் அலுவலகத்தில் பல இந்துக்கடவுள்களின் படங்களை வைத்திருக்கும் திரு பாரதி ராசா அவர்களே தன் ரத்தம் அவமானப்படுவதை தட்டிக்கேட்பதை விட,வியாபாரத்துக்காக மீண்டும் சேர்ந்த நட்புக்கு குரல் கொடுக்க பாய்ந்து வரும் (என்)உயிர்த்தோழன். தவறு செய்தவரே மேலோட்டமாக மன்னிப்பு கேட்டபின் உங்களின்...
ஆஜராக வேண்டும்… நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

ஆஜராக வேண்டும்… நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஆஜராக வேண்டும்... நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு நடிகை அமலா பால் இந்த வரியை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் வசிப்பதுபோல் போலி ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரியில் தனது சொகுசு காரை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, வரி ஏய்ப்பு செய்ததாக அமலா பால் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் அமலா பால் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு, வருகிற 15–ந் தேதி அமலா பால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்....
படைப்பாளி வைரமுத்துவை  தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

படைப்பாளி வைரமுத்துவை தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாகிவிட்டது. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லமல் போய்விட்டது. மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டை காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசங்கள், கருவாச்சிக்காவியமும் எளிய மனிதர்களின் காப்பியமில்லையா. அந்த அளவில் தமிழை எளிமை படுத்திய கவிஞனை இழி சொற்களால் எப்படி பேசலாம். வைரமுத்து தனி மனிதனல்ல. தமிழினத்தின் பெரு அடையாளம். ஒரு படைப்பாளன் தன் கருத்துக்களை சொல்லலாம். அல்லது மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை என இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் ‘எவனுக்கும்’ அதிகாரமில்லை என பாஜகவைச் சேர்ந்த தேசிய செயலாளர்  H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து ஒரு புத...
தலை நகரின் தலைகுனிவு… அரசின் அலட்சியம்… அவலத்தின் உச்சம்… நாய் வண்டியில் பயணப்பட்ட சென்னைவாசிகள்..!

தலை நகரின் தலைகுனிவு… அரசின் அலட்சியம்… அவலத்தின் உச்சம்… நாய் வண்டியில் பயணப்பட்ட சென்னைவாசிகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தலை நகரின் தலைகுனிவு... அரசின் அலட்சியம்... அவலத்தின் உச்சம்... நாய் வண்டியில் பயணப்பட்ட சென்னைவாசிகள்..! போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் நாய் வண்டி என்றும் பாராமல், அதில் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நாய் வண்டியில் அவசர அவசரமாக ஏறிச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் வெளியானதும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழகத்தின் தலை நகரில்... அதுவும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் 8 நாட்களை தாண்டியும் வேலை நிறுத்தம் செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக...
‘ இந்துத்துவா பயங்கரவாதிகள் பா.ஜனதாவினர் தான்’ சித்தராமையா காட்டம்

‘ இந்துத்துவா பயங்கரவாதிகள் பா.ஜனதாவினர் தான்’ சித்தராமையா காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக அரசு இந்துக்களுக்கு எதிரானது என பா.ஜனதா தலைவர் அமித் ஷா பேசியதற்கு நேற்று பதிலடி கொடுத்த முதல் மந்திரி சித்தராமையா, பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகியவை தீவிரவாத இயக்கங்களையே வளர்க்கிறது என்றார். “யாரும் அமைதியை சீர்குலைப்பதை காங்கிரஸ் அரசு பொறுத்துக் கொள்ளாது. அது எஸ்டிபிஐ ஆக இருக்கட்டும், பஜ்ரங்தள் அமைப்பாக இருக்கட்டும், வேறு எந்தஒரு அமைப்பாகவும் இருக்கட்டும் ஒருபோதும் அரசு சகித்துக் கொள்ளாது என்றார் சித்தராமையா. சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்துக்களை பயங்கரவாதி என்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டது, இதற்கிடையே பயங்கரவாதிகள் என கூறிய சித்தராமையாவை கண்டித்து கர்நாடகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜனதா கூறிஉள்ளது. இவ்விவகாரம் சர்ச்சையாகிய நிலையில் சித்தராமையா இன்று செய்தியாளர்...