Author: Kodanki
டிக் டிக் டிக் – குறும்பா ஆடியோ பாடல்
https://youtu.be/Th0qDVRHQJI
நிர்வாணமாக போஸ் கொடுத்த அலியா, திஷா, தீபிகா படுகோன் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது அந்த வகையில் பாலிவுட் பக்கம் திரும்பினால் பொதும் சொல்லவே வேண்டாம் எப்பொழுதும் சர்ச்சை தான்.
இந்த நிலையில் கடந்த வருடத்தில் ஒரு காலேண்டர் அட்டைபடத்திற்க்காக தீபிகா படுகோன், அலியா பட், திஷா பாட்னி .ஆகியோர் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் அனைத்தும் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
...
நைட் பார்ட்டிக்கு அணிந்து வந்த சர்ச்சை உடை.! தர்மசங்கடத்திற்கு ஆளான பிரபல நடிகை.!
பிரபல பாலிவுட் நடிகை அலானா பாண்டே இவரின் வயது 22 வயதாகிறது இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் மேலும் அவர் தற்பொழுது அவரின் ஹோட்டான புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார் தனது இன்ஸ்டாகிராமில்.
இந்த நிலையில் தனது தம்பி அஹான் பாண்டேவின் 20வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார் சமீபத்தில் இந்த விழா முடிந்ததும் நைட் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த பார்ட்டி ஆலானா பாண்டே வந்தார் இவர் உள்ளாடை அணியாமல் வந்திருந்தது தான் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது இது நியாபக மறதியா இல்லை பேஷனா என தெரியவில்லை.அது மட்டும் இல்லாமல் அதே உடையோடு பல போட்டோக்கள் எடுத்துள்ளார் அதில் உள்ளாடை போடாதது அப்படியே தெரிந்துள்ளது.
https://youtu.be/7JTginK-By8
துமட்டும் இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடுத்த புகைப்படம் போட்டுள்ளார் அதில் உள்ளாடை இல்லாத இடத்தில் மட்டும் ப...
பாரதிராஜா நடிப்பில் படைவீரன்..!
தனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் படைவீரன் இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமா தொழில் கற்றவர் இவர் கடல் ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இந்த படத்தில் நடிகராக பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார் மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, அகில், அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
எவோக் என்ற நிறுவனம் மதிவாணன் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் ராஜவேல் மோகன் ஒளிபதிவு செய்துள்ளார் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
https://youtu.be/_1i8LRUt4nI
படத்திக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார் தற்பொழுது படத்தின் டிரையிலரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார் படத்தை வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி ரிலீ...
பிப்.2ல் பதில் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் நித்தி கைது செய்யப்படுவார் – நீதிபதி எச்சரிக்கை
மதுரை ஆதீன மடாதிபதியாக நித்தியானந்தா பொறுப்பேற்றது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்றத்தை மதிக்காமல் இருப்பதற்கு நித்தியானந்தாவிற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யாவிட்டால் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293வது மடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நித்தியானந்தாவை ஆதீனமாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த ஜெகதலப் பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார். சட்ட விரோதமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதாக ஜெகதலப்பிரதாபன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நித்தியானந்தா தான் தான் 293வது ஆதீ...
இந்தியாவில் திருமணமாகாத பெண்கள் காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு..!
தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த பத்து ஆண்டுகளில் திருமணமாகாத பெண்கள் காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.குறிப்பாக 20 - 24 வயது பெண்கள் காண்டம் பயன்படுத்துவது அதிகம் என தெரியவந்துள்ளது.
திருமணம் ஆகாத பெண்களும், பாலியல் தொழில் செய்யும் பெண்களும் பாதுகாப்பான முறையில் பாலுறவு செய்ய விரும்புகின்றனர்.
8 ஆண்களில் 3 பேர் கருத்தடை என்பது பெண்களின் பொறுப்பு என்று எண்ணுகிறார்கள். ஆண்கள் பாதுகாப்பான உறவு குறித்து கவலை கொள்வதில்லை என்றும் ஆய்வில் தெரிகிறது
இந்த தகவல்கள் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது.
99% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கருத்தடை முறையை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். இதில் 15 - 49 வயதுடைய திருமணமான பெண்களில் 54% பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்ப...
கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..!
கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..!
ஒவ்வொரு முறையும் தான் நடித்த படம் ரிலீசான பின், கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டு வருவது நயன்தாராவின் வழக்கம்.
அதன்படி இந்த முறை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்ற அவர், மனமுருக வேண்டிக்கொண்டாராம்.
கருப்பு உடையில் நயன் தாராவின் படங்கள் வெளியாகியுள்ளது. பின்னணியில் பொற்கோயில் தெரிகிறது.
இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, அறம் 2, தெலுங்கில் சைரா போன்ற படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
மோடியின் பகோடா வியாபார பேச்சுக்கு பிச்சைக்கார வருமானம் சொல்லி பா.சிதம்பரம் நக்கல்..!
முன்னாள் நிதிமந்திரி ப. சிதம்பரம் தொடர்ச்சியாக டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் மத்தியில் உள்ள மோடி அரசை கடுமையாக சாடிஉள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியில், “ பக்கோடா விற்பனை செய்யும் நபர் வீட்டிற்கு ரூ. 200 கொண்டு சென்றால் அதனை வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா, இல்லையா?,”என பேசியிருந்தார். இதனை தாக்கும் வகையில் ஹர்திக் பட்டேல் பேசுகையில், “டீக்கடைக்காரர் இப்படிதான் பேசுவார், பக்கோடா கடை வைப்பதையும் அவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக கருதுவார்கள். நிச்சயமாக பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமலே இருக்கிறார்,”என குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடி பக்கோடா விற்பனை செய்து ரூ. 200 சம்பாதிக்கலாம் என்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே போராட்டமும் நடைபெற்றது.
இப்போது பக்கோடா விற்பனை ...
