வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

நடிகைகள்

‘நடிகையர் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தாய்’ பாடலின்  வீடியோ

‘நடிகையர் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தாய்’ பாடலின் வீடியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மதுரவாணி என்ற பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும், விஜய் அந்தோணி என்ற புகைப்படக் கலைஞர் வேடத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர். மேலும், நாக சைதன்யா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். தமிழில் வருகிற 11 ஆம் தேதி வெளியாகும் ...
‘இரும்புத்திரை’  கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது – சமந்தா

‘இரும்புத்திரை’ கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது – சமந்தா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஷால்-சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’.   இப்படத்தை மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறும்போது, ‘இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது, அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும். எனக்கு புதுமுக இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்ன...
ஜி.வி.பிரகாஷ் படத்தில் மேலும் ஒரு நாயகி

ஜி.வி.பிரகாஷ் படத்தில் மேலும் ஒரு நாயகி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘செம’, ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் தயாராகிறது. இதில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமிராதஸ்தர் நடிக்கிறார். சோனியா அகர்வாலும் இந்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது இன்னொரு நாயகியாக ‘சூதுகவ்வும்’, ‘பிட்சா 2’, ‘ரம்’ ஆகிய படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி இணைந்திருக்கிறார்....
காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி – கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர்

காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி – கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர் அக்ஷயா ‘கலாப காதலன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆன அக்ஷயா அந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். திறமையான நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவில் இருந்தே ஒதுங்கியிருந்தார். நல்ல பாடகி, நடிகை என பன்முக திறமையோடு இருந்த அக்ஷயா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘யாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். தான் இயக்குனர் ஆவதற்கு முன்பு பல தடைகளை தாண்டவேண்டியிருந்தது பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வர முடிந்தது என்று கூறிய பெண் இயக்குனர் அக்ஷயா ‘கோடங்கி’ இணையத்தில் தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்... ஓவர் டூ அக்ஷயா.... நான் நடிகையாக அறிமுகம் ஆனபோது நான் யார் என்றே தெரியாமல் என்னையும் என...
சூர்யா படத்தில் என் திறமை வெளிப்படும் – ரகுல் பிரீத்திசிங்

சூர்யா படத்தில் என் திறமை வெளிப்படும் – ரகுல் பிரீத்திசிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடிக்கும் படம் ‘என்ஜிகே’. தற்போது, இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. செல்வராகவன் இந்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரகுல் பிரீத்திசிங் தெலுங்கில் இருந்து மீண்டும் தமிழுக்கு நடிக்க வந்த பிறகு முதலில் கார்த்தியுடன் நடித்தார். இதில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் பாத்திரம் குறித்து ரகுல் பிரீத்திசிங் கூறுகிறார்... “நான் தென் இந்திய படங்களில் மட்டுமல்ல. இந்தி படங்களிலும் நடித்து விட்டேன். ஆனால் இந்த ‘என்ஜிகே’ படத்தில் மிகவும் அருமையான வேடம் கிடைத்திருக்கிறது. இது நான் இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடம். எனது நடிப்புத்திறமை நன்றாக வெளிப்படும் பாத்திரத்தை செல்வராகவன் எனக்கு கொடுத்து இருக்கிறார். நான் கன்னட சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன். அப்போது, தமிழில் செல்வராகவன் இயக...
திரிஷாவுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

திரிஷாவுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி இடத்தில் இருப்பவர் திரிஷா. இவர் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். திரிஷாவுக்கு சமூகவலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரையுலகினர் பலரும் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஆர்யாவும் டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைடியர் குஞ்சுமணி. இந்த ஆண்டு வெளியாகும் உங்கள் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டும் திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் போது அவரை குஞ்சுமணி என்று தான் ஆர்யா வாழ்த்தி இருந்தார். இந்த ஆண்டும் அதே வார்த்தையை பயன்படுத்தி இருப்பதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு நடிகையை குஞ்சுமணி என்று அழைப்பதா? உங்களுக்கு வேறு நல்ல வார்த்தையே கிடைக்கவில்லையா? பெண்களை மதிக்க தெரியாதா? என்று பல ரசிகர்கள் ஆர்யாவை இணையதளத்...
நடிகையாக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அக்‌ஷயா..!

நடிகையாக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அக்‌ஷயா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “ இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம்  நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது.. பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன்.  இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.                                      முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா ( அர்ஜுன் ) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்கா...
ரெஜினாவுக்கு MR.சந்திரமெளலி தான் முதல் முறையாம்..!

ரெஜினாவுக்கு MR.சந்திரமெளலி தான் முதல் முறையாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா இணைந்து நடித்துள்ள படம் `மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் இந்த படத்தை தயாரித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நடிகை ரெஜினா அவரது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். ரெஜினா டப்பிங் பேசிய முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது...
ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர். இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார். இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா உண்மையிலேயே சந்தோஷமடைந்தார். இயக்குநரின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார். அத்துடன் ஸ்ருதியை இது போன்ற தேசிய விருது பெற்...