வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

உலகம்

முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.

முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.   கொரானா வைரஸ் எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு வைரஸ் தாக்காது என்று உலக சுகாதார மையம் பல மாதங்களாக சொல்லி வருகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உட்பட சில பிரபலங்கள் ஆரம்பத்தில் இருந்தே மாஸ்க் அணிய மறுத்து வந்தார். இதற்கிடையில் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வைரஸ் பாதிப்பில் சிக்கி அபாய கட்டம்வரை சென்று உயிர்பிழைத்தார். ஆனால், அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்ட போதும் மாஸ்க் அணிய மறுத்தார் டிரம்ப். ஆனால்,...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி “பால் ஹாரீஸ் பெல்லோ” என்று அழைக்கப்படுவார் – பாராட்டிய அமெரிக்கா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி “பால் ஹாரீஸ் பெல்லோ” என்று அழைக்கப்படுவார் – பாராட்டிய அமெரிக்கா

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி "பால் ஹாரீஸ் பெல்லோ" என்று அழைக்கப்படுவார் - பாராட்டிய அமெரிக்கா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற புதிய பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு. அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் “The Rotary Foundation of Rotary International” எனும் அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வரின் சேவையை பாராட்டி அந்த அமைப்பானது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இந்த தகவலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ...
அதிரும் அமெரிக்கா… இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு!

அதிரும் அமெரிக்கா… இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அதிரும் அமெரிக்கா... இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரானா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று 61,300-க்கும் அதிகமானோர் பாதிப்புஅடைந்தனர். இன்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அங்கு கொரானாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியது. கொரானா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரானா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14.25 லட்சத்தைக் கடந்துள்ளது...
இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்… காரணம் இதுதான்!

இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்… காரணம் இதுதான்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்... காரணம் இதுதான்! பிரபல ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெற்று விட்டார். உசேன் போல்ட் தன்  பார்ட்னர் கசி பென்னட்டுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். 8ம் தேதி கசி பென்னட்டின் பிறந்தநாள் . இதையொட்டி , தன் மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் உசேன் போல்ட் பகிர அது பெரும் வைரலானது. கடந்த ஜூன் 14- ந் தேதி உசேன் போல்ட் , கசி பென்னட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் வைக்கப்பட்டது. தன் அன்பு காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு,  சமூகவலைத்தளத்தில் கசி பென்னட்டுடன் மகள் இருப்பது போன்ற புகைப்படங்களை உசேன் போல்ட் வெளியிட்டு, '' என் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த சிறந்த நாளை உன்னுடன் நான் கழித்தேன். உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் உன் முகத்தில் சிர...
சீன வைரஸ் விவகாரத்தால் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! 

சீன வைரஸ் விவகாரத்தால் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! 

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஆனால், ஐ.நா. அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு டிரம்பின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது இதற்கிடையே, கடந்த மே -19 ஆம் தேதி உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் கொரானா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ...
இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! இந்தோனேசியாவின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 6.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  மத்திய ஜாவா தீவில் உள்ள படாங் கடல் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்தா  மற்றும் பாலி தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் தென்கிழக்கு பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. சர்வதேச நேரப்படி 04.24.46 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தால் சேதவிவரம் தெரிவிக்கப்படவில்லை. ரிக்டர் அளவில் 6.1 என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை....
கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்! சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரானா வைரஸ் காரணமாக உலகம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. கடந்த 7 மாதங்களாக பல லட்சம் மக்களை உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கொரானா. இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் மீண்ட சீனாவில் மீண்டும் கொரானாவின் இரண்டாம் அலைத் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக பல மாகாணங்கள் ஊரடங்கில் உள்ளன. இந்த சூழலில் அங்கு மீண்டும் ஒரு  மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் பரவத் தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்க...
புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கொரானாவால் இழந்த பொருளாதாரத்தை சீராக்கும் புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்! கொரானா தாக்கத்தால் பிற நாடுகளை போலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடு குவைத். அதனால், சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு இந்த வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குவைத் முழுதும் உள்ள மக்கள் தொகை 43 லட்சம். அதில் வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள்தான் அதிகம். குவைத் அரசின் இந்த புதிய சட்டம் இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க வகை செய்கிறது. அதன்படி 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறு முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது, மீதமுள்ள 7 மு...
பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு! லடாக் பகுதியில் சீன அத்துமீறலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோ மட்டுமில்லாமல் நமது வீரர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதே நேரம் இந்திய வீரர்கள் எதிர்த்தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவித்தன. ஆனால், சீன அரசு பலி எண்ணிக்கை எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை கூட  உலக நாடுகளிடம் இருந்து மறைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பலியான ராணுவ வீரர்களின் உடல்களை கூட சம்மந்தப்பட்ட உறவினர்கள், பெற்றோர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்காமல். வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பியுள்ளது. உடலை கூட காட்...
கொரானா தடுப்பூசியை 18பேருக்கு செலுத்தி பரிசோதித்த ரஷ்யா… முடிவுக்கு காத்திருக்கும் உலக நாடுகள்!

கொரானா தடுப்பூசியை 18பேருக்கு செலுத்தி பரிசோதித்த ரஷ்யா… முடிவுக்கு காத்திருக்கும் உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுதும் பரவி பல லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி இன்னும் அச்சத்தை ஏற்படுத்தி கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் மிக தீவிரமான ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த சூழலில் உலகின் முதல் நாடாக ரஷியாவில் கொரானா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம். அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு கொரானா தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டது. இந்த ஊசி போடப்பட்டதில், அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவு ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளது. ரஷியாவில் இது...