திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Uncategorized

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன்

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன்

HOME SLIDER, Uncategorized
திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநில கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும், 200 பேர் வரை ஊடுருவி இருப்பதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற இணையதங்களில் தகவல் பரவியது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் அப்பாவிகள் பலியாகி வருவதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் தீவிர நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து கமல் தெரிவித்திருப்பதாவது, ...
நைட் பார்ட்டிக்கு அணிந்து வந்த சர்ச்சை உடை.! தர்மசங்கடத்திற்கு ஆளான பிரபல நடிகை.!

நைட் பார்ட்டிக்கு அணிந்து வந்த சர்ச்சை உடை.! தர்மசங்கடத்திற்கு ஆளான பிரபல நடிகை.!

Uncategorized
பிரபல பாலிவுட் நடிகை அலானா பாண்டே இவரின் வயது 22 வயதாகிறது இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் மேலும் அவர் தற்பொழுது அவரின் ஹோட்டான புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார் தனது  இன்ஸ்டாகிராமில். இந்த நிலையில் தனது தம்பி அஹான் பாண்டேவின் 20வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார் சமீபத்தில் இந்த விழா முடிந்ததும் நைட் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த பார்ட்டி ஆலானா பாண்டே வந்தார் இவர் உள்ளாடை அணியாமல் வந்திருந்தது தான் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது இது நியாபக மறதியா இல்லை பேஷனா என தெரியவில்லை.அது மட்டும் இல்லாமல் அதே உடையோடு பல போட்டோக்கள் எடுத்துள்ளார் அதில் உள்ளாடை போடாதது அப்படியே தெரிந்துள்ளது. https://youtu.be/7JTginK-By8 துமட்டும் இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடுத்த புகைப்படம் போட்டுள்ளார் அதில் உள்ளாடை இல்லாத இடத்தில் மட்டு...
வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, Trailer, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம், வீடியோ
பிறந்தது தை..! வாழ்வில் மாற்றத் “தை” தொழிலில் ஏற்றத் “தை” வசதியில் உயரத் “தை” உலகுக்கு வீரத் “தை” தேவையான பணத் “தை” அளவில்லாத செல்வத் “தை” எல்லாரோடும் சமாதானத் “தை” எப்போதும் சந்தோஷத் “தை” குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும், நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும். இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..! அன்புடன் கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்...
திமுக-தினகரன் கூட்டு சதியே ஆர்.கே.நகர் வெற்றிக்கு காரணம் -ஈபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக-தினகரன் கூட்டு சதியே ஆர்.கே.நகர் வெற்றிக்கு காரணம் -ஈபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Uncategorized
ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் ஃபார்முலா என்ற தீய சொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தினகரனும், திமுகவும் செய்த சதியின் வெளிப்பாடாக ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ''தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகரில் திமுக பெற்றிருக்கிறது. ஆர்.கே.நகரில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை திமுகவுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். திமுகவும் டிடிவி தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டு சதியை அறிந்து பதவிக்காக இப்படியும் செய்வார்களா என மக்கள்...
பிரம்மா டாட் காம் விமர்சனம்

பிரம்மா டாட் காம் விமர்சனம்

Uncategorized
ளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மாடலாக இருக்கும் நாயகி ஆஷ்னாவிற்கும், நகுலுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால், இருவரும் சொல்லிக் கொல்லாமலே பழகி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு செல்கிறார் நகுல். அங்கு கடவுளிடம், தான் பார்க்க வேண்டிய வேலையை, சித்தார்த் விபின் பார்த்து வருகிறார் என்று தன்னுடைய குறைகளை சொல்லுகிறார். உடனே ஏதோ மாற்றம் ஏற்படுகிறது. அதாவது நகுல் சி.இ.ஓ-வாகவும், சித்தார்த் விபின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள். இதன்பின், நகுலின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. தான் காதலிக்கும் ஆஷ்னா, இவரை காதலிக்காமல், சித்தார்த் விபினை காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும் பல...