திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: tamil latest news

கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் – கிருத்திகா உதயநிதி பேச்சு

கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் – கிருத்திகா உதயநிதி பேச்சு

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் - கிருத்திகா உதயநிதி பேச்சு   https://www.youtube.com/watch?v=AjU0vqUjGF4
இன்றைய முக்கியச் செய்திகள் 11.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 11.01.22

HOME SLIDER, kodanki headlines news, செய்திகள்
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில், மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என கடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு, வேதனை தெரிவித்து அவரது ரசிகர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமை வரை நான்காயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராகி வரும் நிலையில், 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட...
இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

இன்றைய முக்கியச் செய்திகள் 10/01/22

HOME SLIDER, kodanki headlines news, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா பரவலைத் தடுக்க பொங்கலுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய  5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம். முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராமேசுவரம் கோவிலில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் குவிப்பு. ஊரடங்கு நீட்டிப்பா? - கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 98 பே...
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் எதிர்ப்பு!

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் எதிர்ப்பு!

Uncategorized
  சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்ததில் கீழடியின் பங்கு இன்றியமையாதது. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு சுற்றி கீழடி கொந்தகை அகரம் மணலூர் அகழாய்வு நடந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது தற்போது கடைசியாக கீழடியில் , ஏழாம் கட்ட அகழாய்வுப் நடந்து முடிந்தது, இந்த இடத்தை திறந்தவெளி அருங்காட்சியமாக இருக்கும் மக்கள் எப்பொழுதும் வந்து பார்த்து செல்லலாம் என்று தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாக அகழ்வாய்வு செய்த இடங்களை விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி அகழாய்வு செய்துவிட்டு பிறகு குழிகளை மூடி விவசாயிகளிடம் நில...
இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

HOME SLIDER, kodanki head line
  * தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் மூடல். தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 117 பேரும் குணமடைந்துள்ளனர். சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 81 மாணவர்களில் 66 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சனிக்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக இருப்பதா...
திராவிடம் எது என கேட்கும் கோமாளிகளே! இதுதான் திராவிடம் – முதல்வர் ஸ்டாலின் சரவெடி

திராவிடம் எது என கேட்கும் கோமாளிகளே! இதுதான் திராவிடம் – முதல்வர் ஸ்டாலின் சரவெடி

HOME SLIDER, kodanki voice, politics, செய்திகள், வீடியோ
திராவிடம் எது என கேட்கும் கோமாளிகளே! இதுதான் திராவிடம் – முதல்வர் ஸ்டாலின் சரவெடி     https://youtu.be/BWidUOGZ5-Y
மொழி வழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட RSS – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்

மொழி வழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட RSS – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்

HOME SLIDER, கட்டுரை
மொழி வழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட RSS – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன் ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டுத் தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பத் தொடங்கியுள்ளனர். 1956 ஆம் ஆண்டு வரை இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்படவில்லை. மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பதென மத்திய அரசின் முடிவிற்கு 1956 ஆம் ஆண்டு அதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகே தமிழ்நாடு தனி மாநிலமாக உருவானது. அதிலும் தமிழர் வாழும் நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு வட்டம், கொல்லங்கோடு வனப்பகுதி, கொல்லேகாலம் வட்டத்தின் தென்பகுதி வேங்கடமலையை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு இழந்தது. இவை...
Kamal congratulates Tamil Nadu athletes participating in the Olympics

Kamal congratulates Tamil Nadu athletes participating in the Olympics

HOME SLIDER, NEWS, politics
Kamal congratulates Tamil Nadu athletes participating in the Olympics The Olympic Games, the largest sporting event, will take place in the Japanese capital, Tokyo, from August 23 to August 8. More than 120 players from India have qualified for the tournament. It also features 11 players from Tamil Nadu. Kamal Haasan, the actor and leader of the People's Justice Center party, has a video conference with Tamil Nadu athletes participating in the Tokyo Olympics. He tweeted: “I discussed with the selected athletes from Tamil Nadu for the Tokyo Olympics. Tamil Veerame Vagai Sutum. Tomorrow the world will sing their praises, ”Kamal said in the post.