ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

Tag: அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற வெள்ளைக்கார போலீஸ்… வெடித்த வன்முறை!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற வெள்ளைக்கார போலீஸ்… வெடித்த வன்முறை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் பதற்றம் அதிகரிப்பு. பல இடங்களில் வன்முறை தொடங்கியது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ந் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிராகவும் , அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களின் போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தற்போதும் அமெரிக்காவின் பல நகரங்களில் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழலில் மேலும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் அமெ...
கொரானாவை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழிக்கும் – டிரம்ப்

கொரானாவை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழிக்கும் – டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    உலகம் முழுவதும் கொரானா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்காவில் அதிக அளவில் கொரானா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கொரானா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரானாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள் கொரானாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூச...
மோடியை பின் தொடர்வதை  அமெரிக்கா  நிறுத்திக்  கொண்டது ஏன்?!

மோடியை பின் தொடர்வதை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது ஏன்?!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை நீக்கியது ஏன் என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் என மத்திய அரசில் உயர் பதவி வகிப்போரின் 6 டிவிட்டர் கணக்கை ஃபாலோ செய்து வந்த வெள்ளை மாளிகை சமீபத்தில் திடீரென பின்தொடர்தலை துண்டித்தது. இதுதொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டார். அதிபரின் வெளிநாட்டு பயணங்களின்போது, சில டிவீட்களை மறுடிவீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பின்தொடரப்படுவார்கள் என்றும் பிறகு அன் பாலோ செய்யப்படும் என்றும் அவர் கூறினார். சமீபத்தில் டிரம்ப் நல்லெண்ண பயணமாக குஜராத் வந்திருந்தார் என்பது குறிப...
அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமாம்!

அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்* அறிவியல் ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்டு உள்ள கட்டுரையில் கூறப்பட்டு  இருப்பதாவது:- கோடைகாலத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என்பதில் இருந்து முற்றிலும் முரணானதாக உள்ளது.விரைவாக கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், 2022ஆம் ஆண்டுவரை அமெரிக்கர்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என கூறப்பட்டு உள்ளது பிற வைரஸ் கிருமிகள் வைத்தும் கொவிட்-19ன் அடிப்படை கொண்டு அடுத்த நிலையில் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். அதில், அந்த வைரஸ் தொற்று ஒருவேளை 2022ஆம் ஆண்டிற்குள் மறைந்துவிடும். ஆனால் மீண்டும் 2024ஆம் ஆண்டுக்கு பின் பரவலாம் என்று அதில், ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், ஒருவேளை தற்போது நீடித்துவரும் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த...
கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் – பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் – பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் - பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகம் முழுதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர் என்பதும், ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுதல், சமூக விலகலை பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வரும் நிலையில் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் கொரோனாவை ஒழ...
2வது முறையாகவும் நெகடிவ் ரிசல்ட்… டிரம்புக்கு கொரானா பாதிப்பு இல்லை!

2வது முறையாகவும் நெகடிவ் ரிசல்ட்… டிரம்புக்கு கொரானா பாதிப்பு இல்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    2வது முறையாகவும் நெகடிவ் ரிசல்ட்... டிரம்புக்கு கொரானா பாதிப்பு இல்லை! உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் வல்லரசு நாடுகள் மீது பெரும் பாதிப்புகளையும் ஆயிரக்கணக்கில் உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதில் கொரானா அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது கொரானா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரானா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய சமீபத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் டிரம்ப்புக்கும் கொரானா சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் கொரானா நெகட்டிவ் என்றே வந்திருந்தன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முற...
கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு... சொகுசு கப்பல்கள் திடீர் மருத்துவமனைகளாகிறது! உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு கொரானா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரானா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரானாவால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண...
சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா!

சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா! மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிர் பலிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒ...
கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான "வணக்கம்" பரவுகிறது! சீனாவின் ஹூகான் நகரில் தொடங்கிய கொரானா வைரஸ் இப்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக மாறி உள்ளது. இந்த வைரஸ் குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் வரவேற்பை சொல்லும் விதமாக கை கொடுப்பதால் அதிகம் பரவுகிறது என்ற தகவலால் உலகம் முழுதும் இப்போது கை கொடுக்கவே அச்சப்படுகிறார்கள். உலக வல்லரசு நாடுகளின் தலைவன் எனவ்சொல்லிக் கொள்ளும் அமெரிக்க அதிபரையும் கொரானா பீதி விட்டுவிடவில்லை. இந்தியா தவிர பெரும்பாலான நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவரை வரவேற்கும் விதமாக கை குலுக்கி வரவேற்பது வழக்கம். உயிர்க் கொல்லி நோயாக மாறியுள்ள கொரானா வைரஸ் கை கொடுத்தாலும் பரவும் என்பதால் கை கொடுக்கவோ கட்டிப்பிடிக்கவோ அச்சப்படுகிறார்கள். இதன் காரணமாக இந்திய குறிப்பாக தமிழ் கலாச்சாரப்படி ஒருவரை...
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… கொரானா வைரஸ் தடுக்க – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… கொரானா வைரஸ் தடுக்க – டிரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் ஹூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '' நான் அதிகாரப்பூர்வமாக தேசிய அவசர...