வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: கொரானா வைரஸ் பீதி

கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு - சட்டசபையில் துரைமுருகன் பேச்சு கொரோனாவால், டாஸ்மாக்கும் மூடப்படவில்லை, சட்ட சபையும் மூடப்படவில்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறி இருக்கிறார். உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து கடும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சுமார் 140 பேர்களுக்கு வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரானா பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே  வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், டாஸ்மாக் பார்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் கொரோனா பற்றி சட்டமன்றத்தில் எ...
கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்!

கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்! கொரோனா வைரஸ் நோய் பீதிக்கு மத்தியிலும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவைக்கு நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் முக கவசம் அணிந்து வந்து சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முக கவசம் அணிந்து வந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் முக கவசம் அணிந்து வந்தனர். ஆனால் அவர்கள் முக கவசத்தை உடனே அகற்றும்படி சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். ஆனால் சபைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ப.சிதம்பரம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதாவது, பாதிக்கப்படக்கூடிய தன்மையைப் பொறுத்து, முக கவசம் பயன்படுத்துவது பற்றி உறுப்பினர்கள் முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதை சபை...
கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?

கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!? உலகம் முழுதும் அச்சுறுத்தல் செய்து வரும் கொரானா வைரஸ் பீதி தமிழ் சினிமா உலக்த்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரைப்பட விழாக்கள் ஏற்கனவே கேன்சல் செய்யப்பட்ட நிலையில் அரசு தமிழக எல்லையோர மாவட்ட தியேட்டர்களையும், ஷாப்பிங் மால்களையும் மூட உத்தரவிட்டது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட பல பட ரிலீசும் தள்ளிப்போகிறது. கடைசியாக எல்லா படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நளை முதல் சினிமா, டிவி தொடர்பாக எந்த ஷூட்டிங்கும் நடக்காது வரும் 31வரை இதே நிலை நீடிக்கலாம் என தெரிகிறது....
சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு

சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் ஒதுக்கீடு - வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடி அறிவிப்பு உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் தலைநகர் டெல்லியின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் நலம்...
கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதி எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் - முதல்வர் உத்தரவு மார்ச் 31 ம் தேதி வரை 16 மாவட்டங்களில் வணிக வளாகம், திரையரங்குகளை மூட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. அம்மாவின் அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிந...
எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எனக்கெல்லாம் கொரானா வரவே வராது - சொல்கிறார் நித்தி! சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்...
கொரானா தொற்றுநோயை  தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

கொரானா தொற்றுநோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர். கேரளாவில் தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்பட்டன. தெலங்கானாவிலும் பொது மக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 31வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பாதிப்...
கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான "வணக்கம்" பரவுகிறது! சீனாவின் ஹூகான் நகரில் தொடங்கிய கொரானா வைரஸ் இப்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக மாறி உள்ளது. இந்த வைரஸ் குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் வரவேற்பை சொல்லும் விதமாக கை கொடுப்பதால் அதிகம் பரவுகிறது என்ற தகவலால் உலகம் முழுதும் இப்போது கை கொடுக்கவே அச்சப்படுகிறார்கள். உலக வல்லரசு நாடுகளின் தலைவன் எனவ்சொல்லிக் கொள்ளும் அமெரிக்க அதிபரையும் கொரானா பீதி விட்டுவிடவில்லை. இந்தியா தவிர பெரும்பாலான நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவரை வரவேற்கும் விதமாக கை குலுக்கி வரவேற்பது வழக்கம். உயிர்க் கொல்லி நோயாக மாறியுள்ள கொரானா வைரஸ் கை கொடுத்தாலும் பரவும் என்பதால் கை கொடுக்கவோ கட்டிப்பிடிக்கவோ அச்சப்படுகிறார்கள். இதன் காரணமாக இந்திய குறிப்பாக தமிழ் கலாச்சாரப்படி ஒருவரை...
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… கொரானா வைரஸ் தடுக்க – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… கொரானா வைரஸ் தடுக்க – டிரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் ஹூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '' நான் அதிகாரப்பூர்வமாக தேசிய அவசர...
கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைபிடிக்க தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக டெல்லி அரசு திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மக்கள் கூடும் மால்கள் போன்றவற்றை மூடியது. இந்த சூழலில் டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தது. இதற்கிடையில் ஏப்ரல 15-ந்தேதி வரை அனைத்...