வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்!

சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜெ தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்! சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். சுமார் 4.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நல்ல லாபத்துக்கு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே29-ந் தேதி ...
ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்! ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி உண்டு... இத மெய்ப்பிக்கிற மாதிரி உலகமே கொரானா வைரஸ் தாக்கத்துல ஊரடங்கு போட்டு மக்கள் வீடடங்கி இருக்காங்க... இந்த நேரத்துல முகத்துல மாஸ்க் கூட போடாம நடு ரோட்டுல சிரிச்சிகிட்டே டான்ஸ் ஆடுனா... அதுவும் தான் ஆடுனது பத்தாதுன்னு காதல் புருசனையும் ஆட வைச்சா... இந்த டான்ஸ் போட்டது ஹீரோயின் ஸ்ரேயா தான். பிசியாக இருக்கும் போதே வெளிநாட்டு பிரபல தொழிலதிபர் ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். ஊரடங்கு நாட்களில் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சியான உடையில் பால்கனி வணக்கம் சொல்லி படம் வெளியிட்டார்... சமையல் செய்வது போல படம் வெளியிட்டார். இப்போது உலகின் பல நாடு...
ஐஸ்வர்யா ராஜேஷின் “திட்டம் இரண்டு”

ஐஸ்வர்யா ராஜேஷின் “திட்டம் இரண்டு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின்  தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு" "ஒரு படைப்பின் வடிவத்தை விட அது தரும் உணர்வு பெரியது" என்று சொல்வார்கள். அந்த வகையில் "யுவர்ஸ் சேம்ஃபுல்லி" என்ற குறும்படத்தின் மூலம் பெரிதாக கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக் இந்தப்புதிய படத்தை இயக்கிவருகிறார். மக்களுக்கு மிகவும் பிடித்த ஜானரான மிஸ்ட்ரி திரில்லர் கதையைச் சார்ந்த இப்படம், எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உருவாக இருக்கிறது.   ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அந்தக் கேரக்டருக்கான நியாயத்தைத் திறம்பட செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் மூன்றாவது படம் இது. தனித்துவமிக்க இப்படத்தின் கதைக்கு...
“அருவா சண்ட” படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல் வெளியீடு!

“அருவா சண்ட” படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    வைரமுத்து எழுத தரண் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய "அருவா சண்ட" பாடல் வெளியீடு! 'கொரோனா' அச்சத்தை உடைக்கும் தமிழ் திரையுலகம்!! " அருவா சண்ட " படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல் தமிழ் திரையுலகில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான "சிலந்தி", ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் "அருவா சண்ட". கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கௌரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ராஜா, மாளவிகா மேனன் நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன் ஆடுகளம் நரேன் கஞ்சாகருப்பு இயக்குனர் மாரிமுத்து காதல் சுகுமார் வெங்கடேஷ் சுஜாதா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். சரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்காத மாறுபட்ட வேடத்தில் மிரட்டியிருக்கிறார். கபடி போட்டிகள் பி...
சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார், டிராக்டர் ஓட்டி வயலை உழுகிறார் – அசத்தும் தமிழ்  ஹீரோயின்

சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார், டிராக்டர் ஓட்டி வயலை உழுகிறார் – அசத்தும் தமிழ் ஹீரோயின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள திரைத்துறையினர் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான விஷயங்களை செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தும்பா ஹீரோயின் கீர்த்தி பாண்டியன் தனது வயலில் விவசாய பணிகளை செய்து முழு நேர விவசாயியாக மாறி இருக்கிறார். வயலை உழுவதற்கு டிராக்டர் ஓட்டுகிறார். பாவாடையை தூக்கி சொருகிக் கொண்டு சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார். இந்தபடங்களையும் வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டு "மனசுக்கு நிறைவான வேலை செய்ததாக" மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். https://twitter.com/ikeerthipandian/status/1257592144149098497?s=08 ஏற்கனவே நடிகர் அர்ஜுன் தனது பண்ணையில் உள்ள மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றி வந்த படம் இணையத்தில் வைரலானது. https://twitter.com/ikeerthipandian/status/1251133237856010240?s=08...
ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    200 ரூபாய் அனுப்பினால் ஜோடியாக டான்ஸ் ஆடலாம் - கொரானா நிதி திரட்டும் நடிகை தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா வெளிநாட்டு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார் ஸ்ரேயா. இதன்படி 200 ரூபாய் கூகுள் பே மூலம் கொரானா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அப்படி பணம் அனுப்பி வைக்கும் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தன்னுடன் டான்ஸ் ஆட வாய்ப்பு தருவதாக ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இப்படி திரட்டப்படும் நிதி கொரானா வைரஸ் காரணமாக வேலையிழந்து பட்டினியாக இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமாம். அதற்காக உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி ச...
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    சினிமா போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அனுமதி கேட்டு அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு! கொரானாவால் முடங்கி இருக்கும் திரைத்துறையில் ஷூட்டிங் முடிந்த படங்களுக்கு போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுமார் 500 கோடிக்கு மேல் இப்படி ஷூட்டிங் முடிந்த படங்களில் பணம் முடங்கி உள்ளது. இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்து வைத்தால் படம் ரிலீஸ் செய்ய தயாராக இருக்க முடியும் என்பதால் இந்த கோரிக்கை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதே போல டிவி சீரியல்களின் ஷூட்டிங்கை நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சுஜாதா விஜயகுமார், குஷ்பு இருவரும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு கொடுத்தனர்....
ஊரடங்கில் வீட்டுக்குள் கபடி ஆடும் ஹீரோயின்!

ஊரடங்கில் வீட்டுக்குள் கபடி ஆடும் ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஊரடங்கில் வீட்டுக்குள் கபடி ஆடும் ஹீரோயின்! கொரானாவால் உலகமே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி இருக்கிறது. திரைத்துறையில் பிரபலங்கள் பலரும் 24 மணிநேரமும் பிசியாக பரபரப்பாக இருந்தவர்கள் இப்போது 24 மணி நேரமும் வீட்டில் முடங்கி இருப்பதால் அந்த நேரத்தை பிரபலங்கள் தங்களுக்கு விருப்பமான விஷயங்களை செய்து வருகின்றனர். சிலர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சகோதரருடன் கபடி விளையாடி ஊரடங்கு நேரத்தை பொழுது போக்கி வருகிறார். வீட்டிற்குள் சகோதரருடன் கபடி விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத்தி சிங். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/tv/B_rVVBhh...
ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நடிகையின் பால்கனி கவர்ச்சி வணக்கம்!

ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நடிகையின் பால்கனி கவர்ச்சி வணக்கம்!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நடிகையின் பால்கனி கவர்ச்சி வணக்கம்! தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரேயா, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய தொழில் அதிபர் ஆண்ட்ரி கோச்சேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் ஜோடி இப்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டிலும் கொரானாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளதால், சமூக விலகலை கடைப்பிடிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அங்கும் ஊரடங்கு என்பதால் வீட்டில் முடங்கி உள்ள ஸ்ரேயா தனது கணவர் பாத்திரங்களை கழுவி, வீட்டு வேலைகள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை  ஸ்ரேயா  தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், பால்கனியில் நின்று கொண்டு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொஞ்சம் ...
டிஜிட்டல் காலத்தின் கட்டாயம்… திரைத்துறைக்கு புது யோசனை சொல்லும் தயாரிப்பாளர்!

டிஜிட்டல் காலத்தின் கட்டாயம்… திரைத்துறைக்கு புது யோசனை சொல்லும் தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  டிஜிட்டல் காலத்தின் கட்டாயம்... திரைத்துறைக்கு புது யோசனை சொல்லும் தயாரிப்பாளர்! தேனாண்டாள் பட நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி வெளியிட்ட அறிக்கை: கொரானாவின் கோரத் தாண்டவத்தில் உலகமே சிக்கித் தவிக்கையில்.. திரையரங்குகள் மூடிக் கிடக்கும் இந்தச் சூழ்நிலையில், தயாரிப்பாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து படத்தைத் தயாரித்து அதை வியாபாரம் செய்ய முடியாமல் தவிக்கும்போது OTT Platform என்பது காலத்தின் கட்டாயமாகிறது. பெரிய படங்களுக்கு திரையரங்குகள் எப்படி அதிகமாக கிடைக்கிறதோ, அதே போல டிஜிட்டலில் பெரிய படங்களை மட்டும்தான் அவுட்ரேட் முறையில் விற்க முடிகிறது. ஆனால், சிறுபடங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை, டிஜிட்டல் மார்க்கெட்டிலும் அவுட்ரேட் முறையில் விற்க முடிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். நம் சங்க உறுப்பினர்களாக பேச வேண்டியவர்கள் தங்கள் பதவியை வைத்து தான் மற்றும் தன்...