வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

நடிகைகள்

அழகி பட்டம் சர்ச்சையா… அழகி போட்டியில் தொழில் போட்டி  சிக்கலா… அடப்பாவமே ஆன சூர்யா பட நாயகி..!

அழகி பட்டம் சர்ச்சையா… அழகி போட்டியில் தொழில் போட்டி சிக்கலா… அடப்பாவமே ஆன சூர்யா பட நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  அழகி போட்டியால் சிக்கலா... அழகி பட்டத்தால் சர்ச்சையா - சிக்கலில் சூர்யா பட நாயகி வெற்றி நடிப்பில் ஹிட்டான 8 தோட்டாக்கள், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீராமிதுன். பெங்களூரைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி. இவர் நடிக்க வருவதற்கு முன் மாடலிங்கில் இருந்துள்ளார் அதோடு மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார். தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியை தான் நடத்தக் கூடாது என்பதற்காக மிரட்டல் விடுப்பதாகக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அஜித் ரவி, ஜோ மைக்கேல் என்பவருடன் இணைந்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும்,அதோடு தனது சமூக வலைதளங்களை ம...
சின்ன வயது ஜெயலலிதா ஆக மாற உடம்பு குறைக்கும் கங்கணா..!

சின்ன வயது ஜெயலலிதா ஆக மாற உடம்பு குறைக்கும் கங்கணா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  இந்தியாவிலேயே இந்திராகாந்திக்கு பின் இரும்பு பெண்மணி என்ற பெயர் பெற்றவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவரது வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கிடம் முறைப்படி அனுமதியும் பெற்றிருக்கிறார். ஜெயலலிதா கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என கதாநாயகிகள் தேடிய போது கங்கனா ரணாவத் தேர்வானார். ஜெயலலிதா முழுநீள வாழ்க்கை வரலாறு என்பதால் ஜெயலலிதா 16 வயதில் நடிக்க வந்தார். இதனால் அந்தளவுக்கு இளமையாக காட்ட கங்கனா உடம்பு குறைத்து வருகிறார். ஆரம்பத்தில் இளமையான காட்சிகளை எடுத்து விட்டு படிப்படியாக அவர் அரசியலில் நுழைந்து முதல்வர் ஆனதுவரை படமாக்க திட்டம். இதன் காரணமாக தலைவி படம் முடிந்து திரையில் பார்க்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிகிறது....
நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்…!

நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  இந்த புள்ளைய பின் தொடர்வோர் ஒன் மில்லியன் பேராம்...   நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் 1 மில்லியனாம்...! சாட்டை 2’, ‘நாடோடிகள் 2’ என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி. அதே நேரம் டுவிட்டரிலும் பிசியாக இருக்கிறார். `காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் வந்தாலும், `Aமாலி’ என்கிற படத்தில் செக்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிடுவார். https://www.instagram.com/p/Bx_p2BuBDpP/?igshid=1fu2r56rp5ti இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறாராம் அதுல்யா....
சூட்டை கிளப்பும் விஷால் பட நாயகியின் கவர்ச்சீ படம்..!

சூட்டை கிளப்பும் விஷால் பட நாயகியின் கவர்ச்சீ படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் . நடிகை ராஷிகண்ணா. இவர் நடித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மெகா ஹிட் அடைந்ததால் ராசியான ந்டிகை என்ற பேரை பெற்றார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வலம் வருகிறார். அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷி கண்ணா திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட்டிங் நடத்தி உள்ளார். அரை குறை ஆடையில் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக்கி ரசிகர்களை குஷி படுத்தி உள்ளது....
பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி… இனி காமெடி படம்தானாம்..!

பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி… இனி காமெடி படம்தானாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி... இனி காமெடி படம்தானாம்..! அஞ்சலி வரிசையாக பேய் படங்களில் நடித்து போர் அடித்து விட்டதாம். அதனால் கொஞ்ச காலம் பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி முடிவு செய்து இருக்கிறார். இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் குறிப்பாக காமெடி படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது. அடுத்ததாக அஞ்சலியின் நடிப்பில் நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது...
ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராட்சசி படத்தின் டிரைலர், கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசரை சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படுகிறது. என்ஜிகே, ராட்சசி, கைதி ஆகிய மூன்று படங்களையுமே ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது...
சஸ்பெண்ட் ஆன போலீசாக சசிக்குமார்..!

சஸ்பெண்ட் ஆன போலீசாக சசிக்குமார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆடுகளம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் வருகிறார். அவர் இப்போது "கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இதன் டிரைலர் இன்று 1 மணிக்கு வெளியாகிறது. தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை தெலுங்கு நடிகர் ராணாவும் வெளியிடுகிறார்கள். இந்தி டிரைலரை டாப்சியே ரிலீஸ் செய்கிறாராம். தமிழில் ஆடுகளம் படத்தில் ஜோடியாக நடித்த டாப்சியின் பட டிரைலரை தனுஷ் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
திட்ட அனுமதி வழங்க நடிகைகளை லஞ்சமாக கேட்ட அமைச்சர்கள் சு.சாமி கொளுத்தி போட்ட வெடி..!

திட்ட அனுமதி வழங்க நடிகைகளை லஞ்சமாக கேட்ட அமைச்சர்கள் சு.சாமி கொளுத்தி போட்ட வெடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  திட்ட அனுமதி வழங்க லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம். அதிலும் லஞ்சமாக ரொக்கம், நகைகள், பொருட்களை கேட்பார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்களாம்... லஞ்சமாக பணமோ, நகையே, பொருளோ கேட்கவில்லை. அதற்கு பதிலாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டிருக்கிறார்களாம். சும்மாவே பரபரப்பை ஏற்படுத்தும் சுப்பிரமணிய சுவாமி காதில் இந்த விஷயம் போனால் சும்மா இருப்பாரா... தனக்கான பக்கத்தில் இப்படி திட்ட அனுமதிக்கு நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். என்ன நடவடிக்கை என்பதை பொறுத்து லஞ்சமாக நடிகைகளை கேட்ட அமைச்சர்கள் பெயரை சுப்பிரமணிய சுவாமி வெளியிடுவாராம். சமீபத்திய தேர்தலில் மீண்டும் பாஜக முழு மெஜாரட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. நாளை 30 தேதி தான் மோடி மீண்டும் பிரதமராக பதவி ...
யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எப் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபலம்..!

யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எப் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபலம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தமிழில் விஷால் நிறுவனம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்...