சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

நடிகைகள்

பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி… இனி காமெடி படம்தானாம்..!

பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி… இனி காமெடி படம்தானாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி... இனி காமெடி படம்தானாம்..! அஞ்சலி வரிசையாக பேய் படங்களில் நடித்து போர் அடித்து விட்டதாம். அதனால் கொஞ்ச காலம் பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி முடிவு செய்து இருக்கிறார். இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் குறிப்பாக காமெடி படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது. அடுத்ததாக அஞ்சலியின் நடிப்பில் நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது...
ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராட்சசி படத்தின் டிரைலர், கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசரை சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படுகிறது. என்ஜிகே, ராட்சசி, கைதி ஆகிய மூன்று படங்களையுமே ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது...
சஸ்பெண்ட் ஆன போலீசாக சசிக்குமார்..!

சஸ்பெண்ட் ஆன போலீசாக சசிக்குமார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆடுகளம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் வருகிறார். அவர் இப்போது "கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இதன் டிரைலர் இன்று 1 மணிக்கு வெளியாகிறது. தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை தெலுங்கு நடிகர் ராணாவும் வெளியிடுகிறார்கள். இந்தி டிரைலரை டாப்சியே ரிலீஸ் செய்கிறாராம். தமிழில் ஆடுகளம் படத்தில் ஜோடியாக நடித்த டாப்சியின் பட டிரைலரை தனுஷ் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
திட்ட அனுமதி வழங்க நடிகைகளை லஞ்சமாக கேட்ட அமைச்சர்கள் சு.சாமி கொளுத்தி போட்ட வெடி..!

திட்ட அனுமதி வழங்க நடிகைகளை லஞ்சமாக கேட்ட அமைச்சர்கள் சு.சாமி கொளுத்தி போட்ட வெடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  திட்ட அனுமதி வழங்க லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம். அதிலும் லஞ்சமாக ரொக்கம், நகைகள், பொருட்களை கேட்பார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்களாம்... லஞ்சமாக பணமோ, நகையே, பொருளோ கேட்கவில்லை. அதற்கு பதிலாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டிருக்கிறார்களாம். சும்மாவே பரபரப்பை ஏற்படுத்தும் சுப்பிரமணிய சுவாமி காதில் இந்த விஷயம் போனால் சும்மா இருப்பாரா... தனக்கான பக்கத்தில் இப்படி திட்ட அனுமதிக்கு நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். என்ன நடவடிக்கை என்பதை பொறுத்து லஞ்சமாக நடிகைகளை கேட்ட அமைச்சர்கள் பெயரை சுப்பிரமணிய சுவாமி வெளியிடுவாராம். சமீபத்திய தேர்தலில் மீண்டும் பாஜக முழு மெஜாரட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. நாளை 30 தேதி தான் மோடி மீண்டும் பிரதமராக பதவி ...
யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எப் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபலம்..!

யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எப் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபலம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தமிழில் விஷால் நிறுவனம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்...
சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்க கங்கை அமரன் திட்டம்..!

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்க கங்கை அமரன் திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கங்கை அமரன் இயக்கத்தில் 1989ல் ரிலீஸ் ஆகி 200 நாட்களை கடந்து மெகா ஹிட் ஆன படம் கரகாட்டக்காரன் படம். ராமராஜன் ஜோடியாக கனகா நடித்திருப்பார். கவுண்டமணி செந்தில் கோவை சரளா காமெடி இன்றளவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியும், சொப்பன சுந்தரி காமெடியும் எவர்கிரீன் காமெடியாக இன்றும் எல்லாராலும் ரசிக்கப்படுகிறது. அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அப்படி ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவுக்கு கரகாட்டக்காரன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் வந்துள்ளார். வெற்றி பெற்ற பல படங்கள் இப்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருவதால் கரகாட்டக்காரன் 2 எடுக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக கரகாட்டக்காரன் படத்தில் நடித்த ராமராஜன், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலரிடம் பே...
நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல்..!

நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் ஜூன் 23 தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்து விட்டது. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி முடிவடையாமல் இருப்பதால் தேர்தலை 6 மாதம் தள்ளிவைக்க பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றார்கள். இந்த நிலையில் சங்கத்தின் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக நீதிபதி பத்மநாபனை நியமித்தார்கள். அவரும் தேர்தல் நடைமுறைகளை மேற்கொண்டார். ஜானகி எம்ஜிஆர் கலைக்கல்லூரியில் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இந்த தேர்தலில் கடந்த நிர்வாகத்தில் பதவியில் இருந்தவர்கள் நாசர் தலைமையில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த அணியை எதிர்த்து ராதிகா களம் இற...
“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
"மகாமுனி"யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!   மவுனகுரு இயக்கிய பின் நீண்ட இடைவெளிக்கு பின் சாந்தகுமார் இயக்கும் படம் மகாமுனி. ஆர்யா நடிக்கும் இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்யா ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மஹிமா நம்பியார் கமிட் செய்யப்பட்டார். மகாமுனி படத்தில் ஆர்யா முதல் முறையாக இரட்டை வேஷத்தில் நடிக்கிறார். மகா என்று கேரக்டருக்கு இந்துஜாவும், முனி கேரக்டருக்கு மஹிமா நம்பியாரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படம் தொடங்கிய வேகத்தில் திட்டமிட்டபடி படத்தை கடந்த ஏப்ரல் மாதமே முடித்து விட்டார் இயக்குனர். இப்போது ரிலீஸ் பணிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்....
தமிழ்மக்கள் அன்பானவர்கள் “பிசாசு” மூலம் அடையாளம் கொடுத்தார்கள் – பிரயாகா மார்ட்டின்

தமிழ்மக்கள் அன்பானவர்கள் “பிசாசு” மூலம் அடையாளம் கொடுத்தார்கள் – பிரயாகா மார்ட்டின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பிசாசு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, "தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றி தான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்பு...