செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

உலகம்

வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்!

வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்! கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சிக்கலில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது. இந்த முறை செல்லும் நாடுகளில் வைரஸ் பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து வரும் பயணிகள் உடல் நலத்தில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரி...
கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!

கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு... 3 மாசம் சிறை...! தலைப்பை பார்த்ததும் ஷாக் ஆக வேண்டாம்... இது நம்மூரில் இல்லை. வெளிநாட்டு விவகாரம்... கொரானா வைரஸ் பரவியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி மிகவும் முக்கியமான மருத்துவ உபகரணமாக செயல்பட்டு வருகிறது. கொரானா வேகமாக பரவி வருவதால் வெண்டிலேட்டரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், உலகின் பல்வேறு நாடுகள் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து அதை கொள்முதல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவிலும் கொரானா பரவத்தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா தாக்குதலுக்கு அங்கு இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர் ...
உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது... 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினார். பலி எண்ணிக்கை 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரானா வைரஸ் இப்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பல லட்சம் மனிதர்களை பலி வாங்கி வருகிறது.   இந்நிலையில், உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரம் வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரானாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரானா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரானா வைரசால் அதிகம் பாதிப்பு...
கொரானா வார்டில் டூ பீஸ் உடை அணிந்த நர்சுக்கு மாடலிங் வாய்ப்பு!

கொரானா வார்டில் டூ பீஸ் உடை அணிந்த நர்சுக்கு மாடலிங் வாய்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள துலா நகர அரசு ஆஸ்பத்திரியில் கொரானா வைரஸ் வார்டில் பணி புரிந்த இளம் நர்ஸ் உள்ளாடைகள் மட்டும் அணிந்து அதற்கு மேல் கவச உடை அணிந்து பணியாற்றிய விவகாரம் உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷியாவில் இப்போது கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.இதன் காரணமாக அந்த இளம் நர்ஸ் ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரானா வைரஸ் வார்டில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார். அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. நர்ஸ் டூ பீஸ் உடை அணிந்து பணியாற்றிய ஆண்கள் வார்டில் எந்த புகாரும் வராததால் நர்ஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதே நேரத்தில் சமூக வலை...
தரையிறங்கும் போது வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து சிதறிய பயணிகள் விமானம்… பாக்., சோகம்!

தரையிறங்கும் போது வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து சிதறிய பயணிகள் விமானம்… பாக்., சோகம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  தரையிறங்கும் போது வீடுகளின் மீது நொறுங்கி வெடித்து சிதறிய பயணிகள் விமானம்... பாக்., சோகம்! பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்  ...
2020 டோக்கியோ ஒலிம்பிக் கொரானாவால்  ரத்து!?

2020 டோக்கியோ ஒலிம்பிக் கொரானாவால் ரத்து!?

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரானாவால் ரத்து செய்யப்படும் என தெரிகிறது. ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021ஆம் ஆண்டிலும்கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அல்லது 5 ஆயிரம் பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது என்று ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகி தாமஸ் பேக் கூறியுள்ளார். உலக அளவில் ஒலிம்பிக் விளையாட்டு என்பது ஒவ்வொரு வீரருக்கும் பெரி...
உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொரானா வார்டுக்குள் வந்த நர்ஸ்!

உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொரானா வார்டுக்குள் வந்த நர்ஸ்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொரானா வார்டுக்குள் வந்த நர்ஸ்! ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 மைல் தூரத்தில் உள்ள நகரம் துலா. இங்கு கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த மண்டலத்திற்கான அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பெறுவதற்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20 வயது இளம்பெண் ஒருவர் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார். நோயாளிகளிடம் இருந்து கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க டாக்டர்கள், நர்ஸ்கள் எப்போதும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்துதான் பணிபுரிகிறார்கள். இதை சரியாக பயன்படுத்த தவறினால் கூட கொரானா தொற்றிற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். PPE-யை அணிந்தால் சுமார் 6 மணி நேரத்திற்கு அதை கழற்ற முடியாத கஷ்டமும் உள்ளது. இயற்கை உபாதைகளுக்கு ரொம்பவும் சிரமப்படுவார்கள். பெரும்பாலான PPE-க்கள் கண்ணாடி ப...
கொரானாவுக்கு தடுப்பூசி ரெடியாம் வங்க தேச மருத்துவ குழு அறிவிப்பு!

கொரானாவுக்கு தடுப்பூசி ரெடியாம் வங்க தேச மருத்துவ குழு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவுக்கு தடுப்பூசி ரெடியாம் வங்க தேச மருத்துவ குழு அறிவிப்பு! உலகம் முழுதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரானா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முறை தொடங்கி உள்ளது. இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனா 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்திருப்பதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின்  தலைமையிலான குழு கொரானா குறித்து ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் மற்றும் டாக்ஸிசைக்ளின...
எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் – WHO அட்வைஸ்

எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் – WHO அட்வைஸ்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் - WHO அட்வைஸ் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க காண்டம் பயன்படுத்துவதை போல கொரானாவிலிருந்து தப்பிக்க இனி ஒரே வழி முகக்கவசம்தான் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி. ஜெனீவாவில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில், "கொரானா  வைரஸ் மனித சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும். இந்த வைரஸ் ஒருபோதும் இங்கிருந்து போகாது என்று அதிர்ச்சியூட்டுகிறார். அதோடு, உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் பரவாமல் தப்பிக்க எப்படி காண்டம் பயன்படுகிறதோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் கட்டாயம் என்று கூறி ஷாக் கொடுக்கிறார். எயிட்ஸ் எப்படி பரவுது... கொரானா எப்படி பரவுது... ஒரு நியாயம் வேணாமா கொமாரு...?...
இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!

இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி - இத்தாலியில் முன்னேற்றம் உலகம் முழுதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. பல நாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், உலகின் முதல் கொரானா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ள...