செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: #ரஜினிகாந்த

முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்ற ரஜினி ஒரு அற்புதமான மனிதராம் – சொல்கிறார் பாரதிராஜா

முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்ற ரஜினி ஒரு அற்புதமான மனிதராம் – சொல்கிறார் பாரதிராஜா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை:   எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும். ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம். ஆருயிர் நண்ப...
ரஜினி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த ஜோதிடரின் ஆலோசனைதான் காரணமா!?

ரஜினி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த ஜோதிடரின் ஆலோசனைதான் காரணமா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஆன்மீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். கடவுள் நம்பிக்கை, ஆன்மீக பயணங்களில் அடிக்கடி ஈடுபடுபவர். பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் எப்படியும் அரசியலுக்கு வந்து விட வேண்டும் என காத்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நல்லது செய்ய காத்திருக்கிறேன். எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என அறிவித்திருந்தார். ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து ஆளாளுக்கு கருத்துக்களை அள்ளி விட்டனர். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனை குறித்து யாரும் எந்த கருத்தையும் வெளியில் குறிப்பாக மீடியா கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் அதை மீறி தகவல் வெளியானால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று ரஜினி எச்சரிக்கை...
மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை! சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எப்போது சொன்னாரோ அப்போதிருந்தே ரஜினி என்ன பேசினாலும், செய்தாலும் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே அணி சேர்க்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சியாக அறிவிக்கவில்லை. அதே நேரம் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுதும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? நாளை முக்கிய முடிவு!

தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? நாளை முக்கிய முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக நிலவி வந்தது. இதை உறுதி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன். அதற்கான பணிகள் நடக்கிறது என்று சொல்லி ரசிகர்களை குஷிபடுத்தினார். ஏற்கனவே ரஜினி ரசிகர் மன்றம் இப்போது ரஜினி மக்கள் மன்றமாக பரபரப்பாக தமிழகம் முழுவதும் அடித்தள வேலை செய்து வந்தது. இந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சி அறிவிப்பை உடனடியாக வெளியிட்டால்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக இருக்கும் என்பதால் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ரஜினி முடிவு செய்தார். வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு அன்று தனது கட்சியின் பெயரும் கொடியும் வெளியிட ரஜினி முடிவு செய்து அதற்கான பணிகளில் ...
CAA சட்டம் – ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் !

CAA சட்டம் – ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    CAA சட்டம் - ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் ! சென்னை போயஸ் கார்டனில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தார். பின்னர் அபுபக்கர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிஏஏ விவகாரம் தொடர்பாக ரஜினி கூறிய கருத்துக்கு நன்றி தெரிவித்தேன். ரஜினி கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது ரஜினிக்கு சிஏஏ பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது எதுவும் இல்லை. இந்திய பொருளாதாரம் சிறப்பாக வரவேண்டும் என்பதுதான் ரஜினியின் எண்ணம். மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு வந்தால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம், நன்றி சொல்கிறோம். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ...
டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று கூறியிருந்தேன். உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும். போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. அமைதியாக நடைபெறலாம். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன். சில கட...
ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், "அண்ணாத்த" ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த சூழலில் 168வது படத்துக்கு அண்ணாத்த என்று பேர் வைத்திருக்கிறார்கள். பேரை கேட்டதுமே படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என கதை கட்ட ஆரம்பித்து விட்டது ரசிகர் கூட்டம்....
ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். தமிழ் திரையுலக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமாரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் சாகச பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி குழும சேனல் செய்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடனான சாகச பயணம், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்....
தர்பார் சர்ச்சை போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு!

தர்பார் சர்ச்சை போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு!

Uncategorized
    தர்பார் சர்ச்சை போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் சில திரையரங்குகளில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை என்றும் சில விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க சில விநியோகஸ்தர்கள் முயற்சி செய்தனர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டினார்கள். இந்நிலையில், தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவ...
சுய லாபத்திற்காக போராட்டங்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகள்… ரஜினியின் சர்ச்சை பேச்சு

சுய லாபத்திற்காக போராட்டங்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகள்… ரஜினியின் சர்ச்சை பேச்சு

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் சமீபத்திய பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குடியுரிமை விவகாரம் தொடர்பாக பேசும் போது அரசியல் கட்சியினர் சுய ஆல்பத்திற்காக போராட்டங்களை தூண்டி விடுகிறார்கள் என பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினரை அவமதித்து தவறான கருத்தை ரஜினி முன்வைக்கிறார் என்ற எண்ணம் எழுந்துள்ளது. தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம...