ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Photos

2020 ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான் – அமலா பால்

2020 ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான் – அமலா பால்

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
2020-ம் ஆண்டு, தான் கடந்து வந்த பாதை மற்றும் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நடிகை அமலா பால். அமலா பால் இந்த ஆண்டு சில நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டது போல் தெரிகிறது. சமீபத்தில் தனது கற்றல்களை '2020 - அந்த ஆண்டு' என்ற தலைப்பில் பகிர்ந்துக் கொண்டார். இந்த ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான், என்று அமலா குறிப்பிட்டுள்ளார். "சரியில்லை என்பது சரியில்லை என்று நான் அறிந்துக் கொண்டேன். நீங்கள் சரியில்லை என்பதை ஏற்றுக் கொள்வது சரியில்லை. சரி? குணப்படுத்துதல் ஏற்றுக்கொள்வதில் தான் தொடங்குகிறது. நான் வலியிலிருந்து தப்பவில்லை. அது என்னைப் பாதிக்க அனுமதித்து, துன்பத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார் அமலா. https://twitter.com/Amala_ams/status/1344304475352141824?s=20 வாழ்க்கை தனது பாதையில் வீசி...
மேக்கப் இல்லாமல் பனியன், குட்டை பாவாடை அணிந்த ஐஸ்வர்யா மேனன்

மேக்கப் இல்லாமல் பனியன், குட்டை பாவாடை அணிந்த ஐஸ்வர்யா மேனன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகர் சிவா உடன் தமிழ் படம் 2 இந்தப் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சின்ன ரோலில் நடித்துள்ளார். அதன்பின் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் நடித்தார். இந்தப்படத்திலும் தமிழ் படம் 2லும் உள்ள பாடல்களுக்கு செமையாக குத்தாட்டம் போட்டார். அதன்பின் அவ்வளவாக படவாய்ப்புகள் வரவில்லை. ஆனாலும் போட்டோ ஷூட் புகழ் ஷிவானியை விட அதிகமான போட்டோவை இவர் சமூக வலைத்தளங்கள் பதிவேற்றியுள்ளார். அதிலும் முன்னழகு எடுப்பாகவும் பின்னழகு தூக்கலாகவும் தெரியுமாறு போட்டோவிற்கு போஸ் தருவதில் வல்லவர். தாராளபிரபு என்றே சொல்லலாம். அதேபோல தற்போது வெளியீட்டில் ஒரு புகைப்படத்திலும் போட்டில் செல்வதுபோல ஒரு புகைப்படத்தை போட்டு உள்ளார். அதில் மேக்கப் இல்லாமல் பனியன் ம...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்… சினிமா பிரபலங்களும்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்… சினிமா பிரபலங்களும்…

HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்... சினிமா பிரபலங்களும்... கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சினிமா நடிகைகள் பலரும் கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். சில நடிகைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் உடை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி அந்த படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷாலு‌ஷம்மு. இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறினார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பச்சை நிற கிளிட்டர் உடை அணிந்து தலையில் சாண்டா தொப்பி மாட்டிக்கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார். சிவாவுடன் ‘தமிழ்ப் படம்-2’ ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். இவர் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்ததோடு தனது செல்ல பிராணிக்கும் சா...
’’நடுக்கடலில் விமானத்தில் ஃபோட்டோ ஷூட்….’’ மாலத்தீவு சென்ற ஹன்சிகா!!

’’நடுக்கடலில் விமானத்தில் ஃபோட்டோ ஷூட்….’’ மாலத்தீவு சென்ற ஹன்சிகா!!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சமீபகாலமான பிரபல நடிகர்களும் நடிகர்களும் மாலத்தீவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்று வந்த நிலையில், நடிகை ஹன்சிகாவும் அங்கு சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கௌதமுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று வந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டர் அவர்களுகு இலவசமாகவே அனுமதித்ததாக செய்திகள் வெளியானது. பின்னர், நடிகை சமந்தா, வேதிகா, ரகுல் பிரீத்தி சிங், ஆகிரோரும் அடுத்தடுத்து மாலத்தீவுக்குச் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ஹன்சிகா தற்போது கடல் பிளேன் பயணத்தில் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ...
அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் – ரெஜினா

அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் – ரெஜினா

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரெஜினா. அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதைத் தொடர்ந்து நாளடைவில் கவர்ச்சியில் களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் டிசம்பர் 13-ம் தேதி ரெஜினா தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரெஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டு உங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி. என தெரிவித்திருந்தார். மேலும் புகைப்படத்தின் கீழ் அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் உள்ளது எனவும் பதிவிட்டிருந்தார்...
கவர்ச்சிக்கு மாறிய இனியா!

கவர்ச்சிக்கு மாறிய இனியா!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. பின்னர் மெளனகுரு, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார். இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இனியாவின் இந்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா?  ...
பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, Photos, உலக செய்திகள், நடிகைகள்
  பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்! தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்தில் நடித்திருந்த காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் புதிதாக வாங்கிய வீட்டிலும் குடியேறினார். கொரோனா அச்சுறுத்தலால் தேனிலவை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்று விட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி தேனிலவை கொண்டாடினார். கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி கூண்டுக...
Edappadi is farmers’ enemy, says MK Stalin

Edappadi is farmers’ enemy, says MK Stalin

HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள்
  Edappadi is farmers' enemy, says MK Stalin DMK leader MK Stalin today said Chief minister Edappadi Palaniswami is anti farmer. Speaking at protest organised against farmer's bill in Kanchipuram, Stalin, said, 'The centre has brought in rules without consulting people. They have betrayed farmers. It is time Tamilnadu government file a case against the same in Supreme Court'. We will not relent until it is withdrawn, says DMK. Sadly, by supporting the act, TN Chief Minister has shown that he is anti-farmer, adds Stalin.
தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு கேரளா போன நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அப்படியே கோவா போய் ஒரு டிரிப் அடித்து விட்டு மீண்டும் தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள். இப்போது இணையம் முழுக்க நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கை பிடித்து விமானத்தில் இருந்து இறங்கி வரும் படங்கள் தான் பரவி வைரலாகி வருகிறது.   ...
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
      . 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குற...