செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

ரஜினி அரசியல் அறிவிப்பு…. வரவேற்பும் வாழ்த்தும்

ரஜினி அரசியல் அறிவிப்பு…. வரவேற்பும் வாழ்த்தும்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினி அரசியல் அறிவிப்பு.... வரவேற்பும் வாழ்த்தும்   கமல்ஹாசன் ரஜினிகாந்த்தின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஜினியே வருக, வருக என்று கமல்ஹாசன் வெல்கம் டுவீட் போட்டுள்ளார். முக அழகிரி ரஜினியின் அரசியல் வருகையால் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். ரஜினி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்தாரோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும். ரஜினிகாந்தை விரைவில் நேரில் சந்திப்பேன் - முக அழகிரி நடிகர் விவேக் அதிர்ச்சி ஆனால் ஆனந்த அதிர்ச்சி! அளித்து விட்டார் ரஜினி... இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது.சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள் -நடிகர் விவேக் தமிழிசை சவுந்தரராஜன் ஊழலற்ற நிர்வாகத்தை தருவதற்கானத் தான் 1996ல் ஊழல் மலிந்திருந்த உடனேயே தமிழகத்தை...
பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை எனக்கு பதவி ஆசை இல்லை அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் -ரஜினி

பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை எனக்கு பதவி ஆசை இல்லை அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் -ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை எனக்கு பதவி ஆசை இல்லை அப்படி பதவி ஆசை வந்தால் நான் பைத்தியக்காரன் -ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி தனித்து போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார். இன்று ரஜினி பேசுகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிப்பேன். தமிழகம் முழுக்க 234 தொகுதியிலும் போட்டியிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் நான் முடிவெடுப்பேன். பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை ...
மீடியாக்களை பார்த்து பயப்படுகிறேன் – ரஜினிகாந்த்

மீடியாக்களை பார்த்து பயப்படுகிறேன் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  எப்போதும் அரசியலை கண்டு பயந்ததில்லை. நான் பயப்படுவதே இந்த மீடியாக்களை பார்த்து தான். அரசியல் ஜாம்பவான்களே மீடியாக்கள்ன்னா பயப்படுகிறார்கள், நான் இதில் கத்துக்குட்டி. திடீரென மைக்கை நீட்டி அவர்கள் எதாவது கேள்வி கேட்க, நான் எதாவது பதில் சொல்ல அது மிகப்பெரிய விவாதப்பொருளாகி விடுகிறது. அதனால் தான் நான் மீடியாவை கண்டு பயப்படுகிறேன். என்னுடைய அரசியல் குரு சோ கூட, மீடியாக்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுரை கூறியுள்ளார். அதனை ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இப்போது இல்லை, அவர் இருந்திருந்தால் இப்போது எனக்கு பத்து யானை பலம் இருந்திருக்கும், ஆனால் அவர் இல்லாதது இழப்பு தான், என ரஜினி வருத்தம் தெரிவித்தார்....
தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார்

தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார் ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார். சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினி பேசுகையில் கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது....
ரிலீஸுக்கு முன்னாடியே பட வியாபாரம் முடிந்து விட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி -தயாரிப்பாளர் சிங்காரவேலன்

ரிலீஸுக்கு முன்னாடியே பட வியாபாரம் முடிந்து விட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி -தயாரிப்பாளர் சிங்காரவேலன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ3வி சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, சாந்தினி தமிழரசன், ரோபோ சங்கர், இளைய திலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, ஜெய பிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கல...
ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்!

ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்!

CINI NEWS, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உள்ளவர் ரஜினிகாந்த். இவருக்கு வயது வித்தியாசமின்றி பட்டிதொட்டியெங்கும், ரசிகர்கள் உள்ளனர். பெரியவர் முதல் குழந்தைகள் வரை இவரது நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ரசிகர்கள். திரைப்படங்களில் மட்டுமின்றி அவ்வப்போது பொது வெளியிலும் அரசியல் கருத்துக்களை கூறியவர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்தின் இந்த நடவடிக்கைகளால் அவர் அரசியலில் ஈடுபட போகிறார் என்ற பேச்சு 1990கள் முதலே இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் இதுவரையில் அந்த விஷயத்தில் பிடிகொடுக்கவேயில்லை. நடிப்பு மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் மட்டும் இரு கண்களாக பாவித்து வருகிறார் ரஜினிகாந்த் இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பு துறையில் இருந்து ஓரளவுக்கு விலகி, அரசியலில் இறங்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில், கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31ம் த...
ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் லாரன்ஸ் உருவாக்கிய பாடல் “போருக்கு வா தலைவா”

ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் லாரன்ஸ் உருவாக்கிய பாடல் “போருக்கு வா தலைவா”

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Trailer, செய்திகள், டிரைலர்கள், நடிகர்கள், வீடியோ
  நடிகா் ரஜினிகாந்த் வெகுகாலமாக அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருந்தாலும் வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறியது அவரது அரசியல் பிரவேசத்துக்கான அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. https://www.youtube.com/watch?v=o7A9hryfrJ4 ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வண்ணம் ராகவா லாரன்ஸ் "போருக்கு வா தலைவா" என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்  ...
ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 8-ந் தேதி தொடங்குகிறது. அன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளார். இதனால், நடைபெற உள்ள சட்டமன்றத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
முதல்வர் பழனிசாமி கைப்பட எழுதிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அட்டை வெளியீடு

முதல்வர் பழனிசாமி கைப்பட எழுதிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அட்டை வெளியீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக முதல்வர் கே.பழனிசாமி, தன் கைப்பட எழுதிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அடங்கிய அட்டை பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக கடந்த பிப்ரவரி 18-ம் தேதி கே.பழனிசாமி பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்று தற்போது 10 மாதங்கள் கடந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பின்பற்றி பொதுமக்களுக்கான பொங்கல் சிறப்பு பரிசை அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு நேற்று தனது கைப்பட ஆங்கிலத்திலும், தமிழிலும், ‘ தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்ற வாழ்த்து செய்தியை முதல்வர் பழனிசாமி எழுதியுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், பத்திரிகை அதிபர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்று...
தினகரன் ஒரு கிரிமினல் துரோகி உதகை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்..!

தினகரன் ஒரு கிரிமினல் துரோகி உதகை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீலகிரி மாவட்டம் உதகையில் குதிரைப்பந்தய மைதானத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில், எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ''நாம் ஒன்றை நினைத்துப் பார்க்கவேண்டும். நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். உலகத்தில் இருக்கின்ற எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வராத எண்ணம் கொண்ட ஒரு வித்தியாசமான தேர்தல்தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தல். ஆகவே, இதற்கு முன்பு திருமங்கலம் ஃபார்முலா என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை மிஞ்சி, இப்பொழுது ஆர்.கே.நகர் ஃபார்முலா என்ற ஒரு ஃபார்முலாவைக் கண்டுபிடித்து தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றிருக்கின்றார். அந்த ஃபார்முலா ஹவாலா ஃபார்முலா. இதுவரைக்கும் யாரும் சிந்தித்ததுகூடக் கிடைய...