திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

வீடியோ

திருப்பூர் போலீசார் வெளியிட்டு வைரல் ஆன டிரோன் கேமரா வீடியோ நிஜமா?

திருப்பூர் போலீசார் வெளியிட்டு வைரல் ஆன டிரோன் கேமரா வீடியோ நிஜமா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    திருப்பூர் போலீசார் வெளியிட்டு வைரல் ஆன டிரோன் கேமரா வீடியோ நிஜமா? கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். கொரானா விழிப்புணர்வு, ஊரடங்கு மீறுபவர்களை பிடித்து தண்டிக்கும் காட்சிகள் என ஒரு நாளைக்கு குறைந்தது நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வாட்ஸ் அப் மூலம் வலம் வருகின்றன. அதில் சில வைரல் வீடியோவாக ஆவதுண்டு. அப்படி திருப்பூர் காவல்துறை கழுகு பார்வை என்று சொல்லப்படும் டிரோன் காமிரா மூலமாக நகரை கண்காணிக்கும் போது பொட்டல் வெளியில் கேரம் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் டிரோன் கேமராவை பார்த்து பதறி சிதறி ஓடுவார்கள். அதில் ஒருவர் அந்த கேரம் போர்டை தலையில் தூக்கி சுமந்து கொண்டு ஓடுவார். இரண்டு பேர் அங்கே நிறுத்தப்பட்டு இருந்த டூ வீலரை எடு...
சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்!

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரிட்டிஷ் பிரதமரை கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்! கொரானா வைரஸ் பாதிப்பில் உலக தலைவர்களில் சிக்கியவர் பிரிட்டிஷ் பிரதமர் போரீஸ் ஜான்சன். கடந்த வாரம் முழுதும் தனிமைப்படுத்தி வீட்டில் சிகிச்சை எடுத்தவர் உடல் நிலை சிக்கலானதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதால் பிரிட்டிஷ் முழுதும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. உலக தலைவர்கள் பலரும் போரீஸ் ஜான்சன் நலம் பெற அனைத்து மருத்துவ உதவிகளும் செய்ய காத்திருப்பதாக அறிவித்தார்கள். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த போரீஸ் ஜான்சன் உடல் நலம் சற்று தேறியதால் ஐசியூ வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜான்சன் மாற்றப்பட்டார். அப்படி அவரை ஸ்டச்சரில் வைத்து ஆஸ்பத்திரி ஊழியர் தள்ளி வரும்போது மற்ற ஊழியர்கள் கைகளை தட்டி மகி...
சிலம்பம் கற்கும் தேவயானி!

சிலம்பம் கற்கும் தேவயானி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள், வீடியோ
    சிலம்பம் கற்கும் தேவயானி! கொரானா பரவலை தடுக்க உலகம் முழுதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரிகள் காலவரையறை இல்லாமல் மூடப்பட்ட நிலையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைத்துறை முற்றிலும் முடங்கி இருப்பதால் தொழிலாளர்கள், நடிகர் நடிகைகள் பணிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள. ஒருசிலர் தினமும் ஏதாவது ஒரு வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையும் பள்ளி ஆசிரியருமான தேவயானி இந்த ஊரடங்கு நேரத்தில் தன் மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார். அவர் சிலம்பம் கற்றுகொள்ளும் வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.  ...
TMJA உறுப்பினர்களுக்கும், பெப்சி சங்கத்துக்கும் அரிசி மூட்டைகள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

TMJA உறுப்பினர்களுக்கும், பெப்சி சங்கத்துக்கும் அரிசி மூட்டைகள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
  TMJA உறுப்பினர்களுக்கும், பெப்சி சங்கத்துக்கும் அரிசி மூட்டைகள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்! உலகையே அச்சுறுத்தி நாள் தோறும் உயிர்பலிகளை வாங்கி வரும் கொடூர அரக்கனாக பரவி வரும் கொரானா தாக்கம் தமிழகத்திலும் பரவி வருவது வேதனையான உண்மை. இதன காரணமாக அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதில் நமது திரைத்துறையும் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. பணியிழந்து சிரமத்தில் இருக்கும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 25 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது. இதே போல நமது திரைத்துறை ஊழியர்களின் வாழ்வாதார சிரமங்களை போக்கும் பணியில் நமது TMJA சங்கம் சார்பில் சங்க நிதியில் இருந்து 150கிலோ அரிசி பைகளை வாங்கி பெப்சி நிர்வாகிகள் சண்முகம், இசையமைப்பாளர் தினா ஆகியோரிடம் TMJA தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆகியோர் வழங்கினர்.  ...
மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
    மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் "வாத்தி கம்மிங்" ! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படம் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகிறது. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை தங்களின் காரில் அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வரும் மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில், உருவாகி உள்ள வாத்தி கம்மிங் பாடல், தர லோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது. கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் விஜய் ஆடும் மாஸ் ஓபனிங் பாடலாக வாத்தி கம்மிங் பாடல் அமைந்துள்ளது. https://youtu.be/vxzfsBDx590 மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால...
புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்! மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய் இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது . இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ...
TNPC முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை உண்டு – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

TNPC முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை உண்டு – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப் பேரவையில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்