வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வடபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்!

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வடபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வழபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்! கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர் ...இந்த நேரத்தில் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் . .குறிப்பாக மொழி பேச தெரியாமல் உதவி பெற முடியாமல் தவித்த கேளம்பாக்கம் பர்மா அகதிகளுக்கும் , தெலுங்கு மொழி பேசும் கட்டிட தொழிலாளர்களும் 250 மூட்டை அரிசி பைகளையும் மளிகை சாமான்களையும் வழங்கி அந்த மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி மிக பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்கள் . நெல்லை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும் 100 மூட்டை அரிசிகள் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது . இப்போது வடபழனியில் சாலிகிராமம் சுற்றுவட்டார ஆட்டோ டிரைவர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் ...
இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா!

இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா! புகழ்பெற்ற பாப் பாடகியான லேடி காகா கொரானாவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார துறைக்கு 980 கோடி நிதி திரட்டினார். இந்தநிலையில், கொரானா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடியை பாப் பாடகி லேடி காகா திரட்டியுள்ளார். ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம் என்கிற பெயரில் லேடி காகாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற இந்திய பாலிவுட் பிரபலங்களும் இதில் பங்கேற்றார்கள். லேடி காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். கொரானா விழிப்புணர்வு அறிவுரைகளைகள் நடிகர்கள் வழங்கினார்கள். இந்த இசை நிகழ்ச்சி இணையத்தில் மட்டு...
கிருமி நாசினி தெளிக்க மருத்துவ கவச உடை அணிந்து பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறரா நடிகை ரோஜா எம்.எல்.ஏ.?

கிருமி நாசினி தெளிக்க மருத்துவ கவச உடை அணிந்து பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறரா நடிகை ரோஜா எம்.எல்.ஏ.?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் திருமதி ரோஜா எம்.எல்.ஏ. நகரி தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஊர் முழுதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணியை அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தொடங்கி வைத்தார். போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து கையில் கிருமி நாசினி பைப்பை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் முடிந்ததும்... அப்படியே நாலு வீட்டுக்கு மருந்தடிச்சமாதிரி ஒரு வீடியோ எடுத்து அதை பப்ளிசிட்டிக்கு கொடுத்து விட்டு அப்பாடா கொரானாவை தடுக்கும் பணியை முடித்து விட்ட திருப்தியில் எம்.எல்.ஏ. அங்கிருந்து கிளம்பி விட்டாராம். இந்த பதிவை படித்ததும் பலருக்கு எம்.எல்.ஏ. அவரே களத்தில் இறங்கி செயல்பட்டதை கொச்சைப் படுத்துவது போல தோன்றும். அப்படி யோசிக்கிறவர்கள் ஒரு நிமிடம் இதையும் படியுங்கள்...
சிலம்பம் கற்கும் தேவயானி!

சிலம்பம் கற்கும் தேவயானி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள், வீடியோ
    சிலம்பம் கற்கும் தேவயானி! கொரானா பரவலை தடுக்க உலகம் முழுதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரிகள் காலவரையறை இல்லாமல் மூடப்பட்ட நிலையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைத்துறை முற்றிலும் முடங்கி இருப்பதால் தொழிலாளர்கள், நடிகர் நடிகைகள் பணிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள. ஒருசிலர் தினமும் ஏதாவது ஒரு வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையும் பள்ளி ஆசிரியருமான தேவயானி இந்த ஊரடங்கு நேரத்தில் தன் மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார். அவர் சிலம்பம் கற்றுகொள்ளும் வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.  ...
பெப்சிக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய தயாரிப்பாளர், நடிகை..!

பெப்சிக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய தயாரிப்பாளர், நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
      சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த "மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பார்வதி நாயர்! கொரோனாவால் உலகமே தன் இயல்பான வாழ்க்கையை நிறுத்திக் கொண்டு அவரவர் வீடுகளில் அடைந்து கிடக்கிறோம். மக்களை மகிழ்விக்கும் திரைத்துறை தொழிலாளர்கள் பலரும் கடுமையான வாழ்வாதார சிக்கலில் அவதி படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய திரையுலகில் பலரும் பெப்சிக்கு உதவி வருகிறார்கள். சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) ஃபெப்சிக்கு வழங்கினார் "மாநாடு" தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி . அதே போல நடிகை பார்வதி நாயரும் 1500 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கினார். நேற்று நடிகர் சூரி, இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் அரிசி மூட்டைகளை வழங்கினார்கள்....
கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி!

கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி! பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், கடந்த மாதம் வெளிநாட்டுக்கு சென்று திரும்பினார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதை பொருட்படுத்தாமல், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு விருந்தில், எம்.பி.க்கள், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, உத்தரபிரதேச மாநில சுகாதார மந்திரி ஜெய்பிரதாப் சிங் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே, கனிகாகபூருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அவர் கடந்த மாதம் 20-ந் தேதி, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதிகள் அனை...
மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இரவு சரியாக 9 மணிக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச் லைட்டுகளை மக்கள் ஏற்றினர். இதனால் தமிழகம் முழுவதும் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிர்ந்தது. மேலும் தமிழகத்தை பொருத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நயன்தாரா உட்பட பல பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினார்கள். பிரதமர் மோடி தன் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றினார். இந்திய பிரபலங்கள் ரத்தன் டாடா, சச்சின், சிரஞ்சீவி உட்பட பலரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்....
பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா… சுவாரஸ்ய பின்னணி..!

பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா… சுவாரஸ்ய பின்னணி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா... சுவாரஸ்ய பின்னணி..! உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பால் மனித குலமே ஆட்டம் கண்டுள்ளது. இந்த சிக்கலில் உலகின் பல நாடுகள் கடுமையான ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துள்ளது. இந்த சிக்கலில் தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது. திரைத்துறை சங்கங்கள் இணைந்துள்ள பெப்சி உதவி கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதன் பேரில் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட சிலர் பணமாகவும் அரிசி மூட்டைகளாகவும் கொடுத்தனர். இந்த நிலையில் வந்த நிதியும், பொருட்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை எனவே மீண்டும் நிதி கேட்கபட்டது. தமிழ் திரையுலகில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள்...
கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை!

கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை! உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் மருத்துவ பணியாளர்கள் பலருக்கும் பணிச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) என்ற படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். திரைத்துறை வாய்ப்பு காரணமாக மருத்துவ துறை பணியை விட்டுவிட்டு நடிக்க வந்தார். இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீண்டும் தன்னை மருத்துவ ...
நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு! உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல லட்சம் மக்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மிக வேகமாக பரவி வரும் கொரானா பரவல் தமிழகத்திலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரும் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. காரணம் அவர்கள் மூலமாகவே கொரானா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் திரும்பிய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தனும் சமீபத்தில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதால் வீட்டில் தனிமைபடுத்திக் கொ...