ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Uncategorized

பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி!

பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி!

HOME SLIDER, NEWS, Photos, Uncategorized, செய்திகள்
ரெயில்களில் கூட்ட நெரிசல் -பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி! சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பணி மற்றும் தொழில் நிமித்தமாக வந்து செல்வதற்கு மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பாதை வழியாக வழக்கமாக இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயில் சேவைகளில் சில மாற்றங்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, ரெயில் சேவைகளை குறைத்ததோடு, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் இருந்து சில குறிப்பிட்ட நேரங்களில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல், செங்கல்பட்டில் இருந்து வரும் ரெயில்களின் நேரங்களும் மாற்றப்பட்டன. பராமரிப்பு காரணமாக ரெயில் சேவை மாற்றப்பட்ட நிலையில், அதன்படி பயணிக...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
அஜித் பட அப்டேட் காணவில்லை போஸ்டர் மதுரை ரசிகர்கள்

அஜித் பட அப்டேட் காணவில்லை போஸ்டர் மதுரை ரசிகர்கள்

Uncategorized
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படம் குறித்த அப்டேட் வெளிவராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்டேட் காணவில்லை என மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் நீண்ட நாட்களாக அஜித் திரைப்படத்தின் அப்டேட் வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்த அஜித் ரசிகர்கள் அடுத்த கட்டமாக தற்போது போஸ்டர் ஒட்ட துவங்கியுள்ளனர். அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. இந்தப் படத்திலும் அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணி தொடர்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகமுடியவில்லை. இந்நிலையில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய பின்னர் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், 2021-ம் ஆண்டின் பொங்கலுக்கு படத்தை ...
கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக மிரட்டலாக வெளியான “விக்ரம்” படத்தின் டைட்டில் டீசர்.!

கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக மிரட்டலாக வெளியான “விக்ரம்” படத்தின் டைட்டில் டீசர்.!

Uncategorized
கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக மிரட்டலாக வெளியான "விக்ரம்" படத்தின் டைட்டில் டீசர்.! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் . அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் 66வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக  "கமல்ஹாசன் 232"  படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது "விக்ரம்" என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் கமல் அவர்களின் கதாபாத்திரம் பயங்கரமாக உள்ளது . தற்போது அந்த படத்தின் டைட்டில் டீசர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.மேலும் இந்த படத்தில்...
மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் ஆட்சியாளர்களுக்கு 40 சதவீதம் கமிஷனே காரணம் – நாமக்கல் MP குற்றச்சாட்டு!

மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் ஆட்சியாளர்களுக்கு 40 சதவீதம் கமிஷனே காரணம் – நாமக்கல் MP குற்றச்சாட்டு!

Uncategorized
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் சத்தியமூர்த்தி ரூ கோ நிறுவனம் 150 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தங்களை பெற்று பணிகளை மேற்கொண்டு வருகிறது. 45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மருத்துவ கல்லூரிக்கு 2-ம் தளம் கட்டும் பணி நடைபெற்ற வந்த நிலையில், நேற்று இரவிலும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் நுழைவாயில் முகப்பு அமைக்க கான்கீரிட் தளம் அமைக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்த தூண் மற்றும் முன்பகுதி முழுவதுமாக சரிந்து கான்கீரிட் தூண்கள் இடிந்தது. அப்போது, பணியிலிருந்த வட மாநில தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...
படப்பிடிப்பை நிறுத்தி, திரையரங்குகள் மூடி 150 கடந்து தமிழ் திரையுலகம் வேதனையில் உள்ளது – முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

படப்பிடிப்பை நிறுத்தி, திரையரங்குகள் மூடி 150 கடந்து தமிழ் திரையுலகம் வேதனையில் உள்ளது – முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

Uncategorized
  மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்! தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம். ஆனால் பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி... படப்பிடிப்புகளையும் நிறுத்தி, நூற்றைம்பது நாட்கள் ஆகிறது என்ற வேதனையை தமிழ்சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றது. கொரோனா காலகட்டத்தில் நாங்கள் முழுமையாக அரசாங்கத்தோடு நின்று எங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி எங்கள் முடக்கத்தை முழுமையாக செய்துவிட்டோம். எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்து, திரைத்துற...
முதல்வர் எடியூரப்பாவுக்கு வைரஸ் தொற்று உறுதி!

முதல்வர் எடியூரப்பாவுக்கு வைரஸ் தொற்று உறுதி!

Uncategorized
  முதல்வர் எடியூரப்பாப்பாவுக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கர்நாடகத்தில பரபரப்பு ஏற்பட்டது.   கர்நாடக மாநிலத்தில் கொரானா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 532 பேருக்கு புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 57 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்மந்திரியாக எடியூரப்பா செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் கொரானா...
ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைக்கும் முயற்சி – மருத்துவர் குழு தகவல்

ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைக்கும் முயற்சி – மருத்துவர் குழு தகவல்

Uncategorized
  ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைப்பது போல என்பதால் மாற்றுவழிகள் செய்ய சொன்னோம் மருத்துவர் குழு தகவல். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு முடக்கத்தை நீட்டிக்கவேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின்போது, கள நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழு விளக்கமாக தெரிவித்தது. அடுத்து மேற்கொள்ள வேண்டி...
பஞ்சாப்பில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு!

பஞ்சாப்பில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு!

Uncategorized
    பஞ்சாப்பில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு! கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதே நேரம் நாடு முழுதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளனர். எனவே அதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சூழலில் பஞ்சாப்பில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் இதுவரை 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ...