செவ்வாய்க்கிழமை, மே 26
Shadow

HOME SLIDER

தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
  தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் வருமான வரிக்கான் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் இறுதி நாள் நெருங்கி வருகிறது. ஏற்கனவே ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கு பணம் வந்துவிட்டது. தவறான வருமான வரி கணக்கு மற்றும் விலக்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது , தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்று வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பெரிய அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைக்கு கூட வழிவகுக்கும் நிலை இருந்தது. இதில் முறைகேடுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உ...
 “நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு”!

 “நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு”!

CINI NEWS, HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், நடிகைகள்
  ஆந்திர முதல்வர் சந்திரபாபு - பவன் கல்யாண் பற்றிய அவதூறால்  "நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு".. ஆந்திர முதல்வர் சந்திரபாபு , துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் உள்ளிட்டவர்கள் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி மீது ஆந்திர போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நாரா லோகேஷ், உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோர் குறித்து சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் பிற்படுத்தப்பட்ட பிரிவின் நிர்வாகி ராஜூ யாதவ் சார்பில் கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த...
மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்!

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான 'நரிவேட்டா'வில் நடிக்கிறார் 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றி கொடி கட்டு' என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், 'ஆட்டோகிராப்' மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன். பெரிதும் பாராட்டப்பட்ட 'இஷ்க்' மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கிறார். 'நரிவேட்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அனுராஜ் மனோகரின் இய...
ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டம்  – அமைச்சர் முத்துசாமி விளக்கம்

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டம் – அமைச்சர் முத்துசாமி விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். www.onlineppa.tn.gov.in அனுமதியை பெறலாம். 2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு திட்டம் பொருந்தும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். "வீடு கட்ட வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பயன்படும்" -ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெ...
பி.எஸ்.பி. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன் தேர்வு! யார் இந்த ஆனந்தன்?

பி.எஸ்.பி. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன் தேர்வு! யார் இந்த ஆனந்தன்?

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன் யார் இந்த ஆனந்தன்? பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன். இவரது தந்தை பெயர் பஞ்சாட்சரம், தாயார் பெயர் சரஸ்வதி. 1974 ஆம் ஆண்டு பட்டாபிராமில் பிறந்தவர் ஆனந்தன். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 1992 முதல் 1997 வரை சட்டம் படித்தவர். அப்போது, கல்லூரியின் நூற்றாண்டு விழா சேர்மனாக இருந்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் விழாவினை சிறப்பாக நடத்தினார். அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோ அவர்களிடம் ஜூனியர் வழக்கறிஞராக ஆறு மாதம் காலம் பணியாற்றி பின்னர், தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்கள் கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்...
பி.எஸ்.பி. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம்!

பி.எஸ்.பி. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவால், அடுத்த தலைவராக அவரது மனைவியை நியமிக்கலாம் என அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைமை மும்முரமாக ஆலோசித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
“வழக்கறிஞரா? குற்றவாளியா?” என கேள்வி எழுப்பி பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்

“வழக்கறிஞரா? குற்றவாளியா?” என கேள்வி எழுப்பி பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்

HOME SLIDER, NEWS, politics, World News, உலக செய்திகள், செய்திகள்
  "வழக்கறிஞரா? குற்றவாளியா?" என கேள்வி எழுப்பி பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ் பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் என பெயர் மாற்றம் "நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பா? வழக்கறிஞர் கமலா ஹாரிஸா? " என்ற முழக்கத்துடன் பிரசாரத்தை தொடங்கியது கமலா அணி அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக பெறப்பட்ட பல மில்லியன் டாலர் பிரசார நிதியை கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் இறங்கினார் பைடன்...
மார்வெல் ஸ்டுடியோவின் டெட்பூல் & வால்வரின் ஜூலை 26 அன்று வெளியாகிறது!

மார்வெல் ஸ்டுடியோவின் டெட்பூல் & வால்வரின் ஜூலை 26 அன்று வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லரில் லோகனின் மகள் ரிட்டர்ன், லேடி டெட்பூல் மற்றும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது! டெட்பூல் & வால்வரின் இறுதி கவுண்டவுன் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஒரு இறுதி டிரெய்லருடன் பார்வையாளர்களை அசரடித்துள்ளது. பல ஆச்சரியங்கள், முக்கிய தருணங்களை வெளியிட்டது என இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் என்டர்டெயினருக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது! படத்தின் டிரெய்லர் மற்றும் புரோமோக்களில் டெட்பூல் & வால்வரின் இருக்கிறார்கள் என்றால் அவர்களுடன் வேறு யாரெல்லாம் இருப்பார்கள் என்பதை நிச்சயம் பார்வையாளர்கள் யூகிக்க முடியும். இந்த மிகப்பெரிய சூப்பர் ஹீரோக்கள் சேர்ந்து வருவதை சீக்கிரம் திரையில் பார்க்க இருக்கிறோம். மார்வெல் ஸ்டுடியோவின் டெட்பூல் & வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொ...
ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டில் மது விற்க அனுமதி வேண்டும்.. ஹைகோர்ட்டில் ஐடி ஊழியர் மனு!

ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டில் மது விற்க அனுமதி வேண்டும்.. ஹைகோர்ட்டில் ஐடி ஊழியர் மனு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டில் மது விற்க அனுமதிக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் மனு   சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகளில் மது விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. ஐடி ஊழியர் முரளிதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தோர் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்துகின்றனர். டாஸ்மாக் நிர்வாகம் சில குறிப்பிட்ட...
நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு!

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் வாஸ்கோடகாமா : இயக்குநர் ஆர்ஜிகே பேச்சு! 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, "முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன. என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து...