சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

உலகம்

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்!

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. ஆனாலும், டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளும...
ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்… ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல்

ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்… ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்... ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல் பொதுவாக ஒரு கட்டிடம் கட்டப்படும் போது பல ஆண்டுகள் உறுதியாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு பல்வேறு வியூகங்களை வகுத்துக் கட்டுவார்கள். ஆனால் ஸ்வீடன் நாட்டில் உள்ள இந்த கட்டிடம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் கட்டப்படும் சில மாதங்களில் ஆற்றில் சென்றுவிடும் மீண்டும் அடுத்த ஆண்டு அதே போலக் கட்டப்படும். ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல் என்ற கட்டிடம் தான் நாம் மேலே சொன்ன கட்டிடம். இந்த கட்டிடம் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் கட்டமைக்கப்படும். தொடர்ந்து 5 மாதங்கள் செயல்படும் இந்த ஓட்டல் மீண்டும் கரைந்து ஆறாக ஓடிவிடும். பின்பும் மீண்டும் அடுத்த குளிர் காலத்தில் கட்டப்படும். இவ்வாறாகக் கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து 32வது ஆண்டாக தற்போது இந...
கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!

கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கொரோனா பாதுகாப்பு உடையில் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியர்! பொதுவாக இங்கு உள்ள இளைஞர்கள் காதலிக்கும் காதலிக்கும் பெண்களிடம் காதலை வெளிபடுத்த பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாழ்வது வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட்,கூடைப்பந்து மற்றும் கால்பந்து மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு பிசியான மருத்துவமனையில் தான் காதலிக்கும் காதலியிடன் காதலை சொல்ல ஒரு சுகாதார ஊழியர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். இத்தாலி நாட்டில் உள்ள புக்லியாவில் பகுதியில் செயல்பட்டு வரும் ஒஸ்டுனி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணியாற்றி வருபவர் கியூசெப் புங்கேண்டே, கொரோனா வார்டில் பணியாற்றிவரும் இவர் தனது அயராத பணிக்கு மத்தியில் காதலிக்...
உருமாறிய கொரோனா பிப்ரவரி வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம்!

உருமாறிய கொரோனா பிப்ரவரி வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சீனாவில் தொடங்கிய கொரோனா பரவலில் இருந்தே இன்னமும் உலக நாடுகள் மீளாத நிலையில் இங்கிலாந்தில் உருவான புதிய வகை  உருமாறிய கொரோனா காரணமாக பிப்ரவரி மாதம்  வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக 2வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடும் பணியும்  துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த செய்திக்குறிப்பில் முந்தைய கொரோனா பரவலை காட்டிலும் மிக வேகமாகவும், அதி தீவிரமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் உருமாறிய கொரோனா  பரவி வருவதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தி...
கொலம்பியா டோரோ மெக்கோய்உணவகத்தில் 24 கேரட் தங்கத்தில் பர்கர்!

கொலம்பியா டோரோ மெக்கோய்உணவகத்தில் 24 கேரட் தங்கத்தில் பர்கர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
உலகில் நாள்தோறும் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அத்தியாவசியமானதாக, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. அந்த வகையில் மேல்நாட்டு உணவு வகையான பர்கர் தயாரிப்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வழக்கமாக ரொட்டி, கட்லெட், சாஸ், சீஸ் ஆகியவற்றின் கலவையாகத் தான் பர்கரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு தங்கத்தில் பர்கர் செய்துள்ளனர். கொலம்பியாவில் உள்ள டோரோ மெக்கோய் என்ற உணவகம் மிகவும் பிரபலம். இங்கு ஓரோ மெக்கோய் என்ற பெயரில் 24 கேரட் தங்கத்தில் பேகான், டபுள் மீட், டபுள் சீஸ் பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த உள்ளூர் மக்கள் ஏராளமானோர் உணவகத்திற்கு படையெடுத்து வந்துள்ளனர்.தங்கத்தில் செய்யப்பட்ட உயர்தர பர்கரின் விலை 59 டாலர். இந்திய மதிப்பில் 4,330 ரூபாய் ஆகும். அதுவே சாதாரண பர்கரின் விலை 11 டாலர். இந்திய மதிப்பில் 807 ரூபாய் ஆகும். வாடிக்கையாளர...
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

HOME SLIDER, NEWS, Photos, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள் அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் பெயரில் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலைபொருட்கள், பாரம்பரிய தயாரிப்புகள், உணவுபொருட்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா நடைபெறும் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 கோபுரங்களில் இர...
ஹெச்1பி விசா வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்த டிரம்ப்

ஹெச்1பி விசா வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்த டிரம்ப்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் சில நாட்களில் தனது அதிபர் பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், அமெரிக்காவிற்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார். அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த ஹெச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் சு...
சீனாவிலும் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்

சீனாவிலும் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன. ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருவதால் அதிக அளவிலான பாதிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருவதால் அதிக அளவிலான பாதிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கொரோனாவின் முதல் அலையை விட இந்த முறை அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் ஏற்பட தொடங்கி ஒருவருடம் நிறைவடைந்து விட்டது. இன்னமும் இதற்கு முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. பல உலக நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிட தொடங்கியுள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே கொரோனா வைரஸ் மியூட்டேட் அடைந்து இரண்டாவது அலையாக முன்பை விட வீரியத்துடன் பரவ தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. பல நாடுகளும் ஒருசில நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டன. பிரிட்டன் தான் உலகிலேயே முதலில...